சாங்கி விமான நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் 9 வெளிநாட்டவர்கள் கைது, நாடுகடத்தல்!
Singapore Changi விமான நிலையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் ஒன்பது வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வர தடைசெய்யப்பட்டுள்ளனர்.
30 முதல் 48 வயதிற்குட்பட்ட சந்தேகநபர்கள், தங்களது சொந்த!-->!-->!-->…