Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
India
ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங்கில் தரையிறங்கியது!
ஹாங்காங்கிலிருந்து புது தில்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை புறப்பட்ட சில நேரத்திலேயே மீண்டும் ஹாங்காங்குக்கு திரும்பிவந்தது.
விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை இருக்கலாம் என பைலட் சந்தேகித்ததால் இந்த முடிவை எடுத்தார்.!-->!-->!-->…
ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசர தரையிறக்கம் 156 பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்!
தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து புது தில்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
AI 379 விமானம்விமான நிலைய ஒடுபாதையில் இருந்து வானில் பறக்கத் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே,!-->!-->!-->…
பத்து நிமிட தாமதத்தால் அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய பெண்!
நேற்று மதியம் 1.38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது, அதில் இருந்த 242 பேரில் 241 பேர் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்த ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை!-->…
அகமதாபாத் AI171 விமான விபத்தில் அதிசயமாக உயிர் பிழைத்த ஒரே பயணி!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 12 ஆம் தேதி நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் ரமேஷ் விஸ்வாஸ்குமார் புச்சர்வாடா என்ற நபர் மட்டுமே.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன்பு அவர் அவசர வெளியேற்றும்!-->!-->!-->…
242க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் அருகே விபத்துக்குள்ளானது!
வியாழக்கிழமை பிற்பகல் அகமதாபாத் விமான நிலையம் அருகே 240க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், லண்டனுக்கு புறப்படும் போது மதியம் 1:38 மணிக்கு விபத்துக்குள்ளானது. விபத்து!-->!-->!-->…
பீகாரில்வரதட்சணையாக மருமகளின் கிட்னியை தானமாக கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார்!
பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூகத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
திப்தி என்ற பெண், பைக், பணம் அல்லது நகைகளை வரதட்சணையாக கொண்டு வரவில்லை என்பதால், தனது சிறுநீரகத்தை கணவருக்குத் தானம் செய்யுமாறு அவரது!-->!-->!-->…
90வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்!
ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள கலந்தர் கிராமத்தில் நடந்த ஒரு மகிழ்ச்சியான திருமணம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.
95 வயது முதியவர் ரமாபாய் அங்காரி மற்றும் 90 வயது மூதாட்டி ஜிவாலி தேவி ஆகியோர் 70 ஆண்டுகள் ஒன்றாக!-->!-->!-->…
தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்!
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் இன்று காலை 75 வயதில் காலமானார்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949ம் ஆண்டு டிசம்பரில் 20ல் பிறந்தார்.
47 ஆண்டுகளாக திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், டப்பிங் மற்றும்!-->!-->!-->…
ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட 10 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்த கார்!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை மாலை டைடல் பார்க் சந்திப்பு அருகே உள்ள ஓஎம்ஆர் சாலையில் ஒரு பெரிய பள்ளத்தில் கார் விழுந்ததில் ஒரு குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து நடந்தபோது ஐடி ஊழியர் விக்னேஷ் (45), அவரது மனைவி தான்யா (40),!-->!-->!-->…
இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக பஞ்சாப் அரசு அனைத்து பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடுகிறது!
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் - பொது மற்றும் தனியார் - மே 9 வெள்ளிக்கிழமை மற்றும் மே 10 சனிக்கிழமை மூடப்படும். மே 12 திங்கள் அன்று வகுப்புகள் மீண்டும் தொடங்கும்.
பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள்!-->!-->!-->…