Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
India
காதலி தொலைபேசி அழைப்பை நீண்ட நேரம் எடுக்காததனால் கோபத்தில் கிராமம் முழுக்க மின்சாரத்தை துண்டித்த…
பீகாரில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் ஆன்லைனில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது காதலியின் தொலைபேசி நீண்ட நேரம் பிஸியாக இருந்ததால் வருத்தமடைந்த ஒரு இளைஞன், அசாதாரணமான முறையில் தனது கோபத்தை வெளிப்படுத்தினான்.
கையில் கட்டருடன் ஒரு!-->!-->!-->…
உத்தரகண்ட்டில் திடீர் வெள்ளம் 4 பேர் பலி,சுமார் 100 பேரைக் காணவில்லை!
இந்தியாவின் இமயமலைப் பகுதியான உத்தரகண்ட்டில் உள்ள தராலி நகரத்தை ஆகஸ்ட் 5 அன்று ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கோரமான சம்பவத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 100 பேரைக் காணவில்லை.
இந்த வெள்ளம், குறுகிய!-->!-->!-->…
விமானத்தில் கரப்பான்பூச்சிகள் பயணிகள்புகார் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான்பூச்சிகள் காணப்பட்ட சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இரு பயணிகள் இந்த கரப்பான்பூச்சிகளைக் கண்டு, விமான ஊழியர்களிடம் உடனடியாகத் தெரிவித்தனர்.
!-->!-->!-->!-->…
மூத்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாபு (வயது 71) காலமானார்!
பிரபல நகைச்சுவை நடிகரும் பன்முகத் திறமை கொண்ட கலைஞருமான மதன் பாபு, தனது 71-வது வயதில் காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் உயிர்!-->!-->!-->…
ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்தில் திடீரென பிரேக் போட்டதால், தாயின் கைகளிலிருந்து நழுவி சாலையில்…
ஸ்ரீவில்லிபுத்தூரில், ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் தனியார் பஸ்ஸில் இருந்து ஒரு வயது குழந்தை சாலையில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் கைகளில் இருந்த அக்குழந்தை, பஸ் நின்ற வேகத்தில் கையில் இருந்து நழுவி கீழே!-->!-->!-->…
நாகப்பாம்பை கடித்துக் கொன்ற ஒரு வயது குழந்தை!
பீகாரில் உள்ள பெட்டியா கிராமத்தில், கோவிந்தா என்ற ஒரு வயது குழந்தை தனது பாட்டியுடன் வீட்டில் இருந்தபோது, தாய் மாதேஸ்வரி தேவி விறகு சேகரிக்க காட்டிற்குச் சென்றிருந்தார்.
திடீரென்று, ஒரு நாகப்பாம்பு வீட்டிற்குள் நுழைந்து குழந்தையை!-->!-->!-->…
டெல்லி விமான நிலையத்தில் தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம் – பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்பு!
ஜூலை 22-ஆம் தேதி மதியம் 12:12 மணியளவில் ஹாங்காங்கிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் வந்த ஏர் இந்தியா AI-315 விமானம், தரையிறங்கிய சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்தது.
தீ, விமானத்தின் துணை மின்சாதனமான!-->!-->!-->…
மும்பையில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது விமானம் சறுக்கி ஓடுபாதையில் இருந்து விலகிச்…
கொச்சியிலிருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், மும்பைச் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, கனமழையால் சறுக்கி விட்டது.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறங்கினர்,!-->!-->!-->…
மது அருந்திய இளைஞர் பாம்பை விழுங்கிய அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் என்ற இளைஞர், அதிக அளவில் மது அருந்திய நிலையில், ஒரு இறந்த பாம்பை கடித்து விழுங்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்ட அவரது தாயார் திகைந்து போனாலும் தைரியமாக நடந்து கொண்டு, உடனே பாம்பை!-->!-->!-->…
மூத்த நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது இறுதிச் சடங்கு நாளைநடைபெறும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை மற்றும் பத்ம விருது பெற்ற சரோஜா தேவி இன்று (ஜூலை 14) காலை பெங்களூருவில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
!-->!-->!-->…