சீனாவில் மலைப்பகுதியில் நிலச்சரிவு 30 பேரை காணவில்லை தேடும் மீட்புக் குழுக்கள்!

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜின்பிங் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 10 வீடுகள் புதையுண்டு, குறைந்தது 30 பேரைக் காணவில்லை. பிப்ரவரி 9 அன்று உள்ளூர் நேரப்படி காலை 11:50 மணிக்கு பேரழிவு நடந்தது.

ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் பாதிரியாரை தாக்க முயற்சி 22 வயது நபர் கைது!

பிப்ரவரி 9 ஆம் தேதி காலை சிங்கப்பூரில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் 22 வயது நபர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பர் தாம்சனில் உள்ள ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் காலை 10:30 மணியளவில் இச்சம்பவம் இடம்

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ – தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. செண்பக விநாயகமூர்த்தி மற்றும் சிராக்

சட்ட விரோத மின்சார வேலியில் சிக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த உத்தம்கட்டா (22), பவித்ரச்சந்திரன் (25) ஆகிய 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு அரசு மதுபான கடைக்கு சென்றனர். திரும்பி வந்து கொண்டிருந்த போது, ​​உத்தம்கட்டா ரூபி

ஜாலான் கயூவில் மோட்டார் சைக்கிள் விபத்து – 72 கார் டிரைவர் விசாரணையில்.

ஜாலான் கயூ என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய சாலை விபத்து ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 38 வயது நபரும், அவரது 38 வயது பெண் பயணியும் காயமடைந்து செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காரை

அலாஸ்காவில் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்புமூன்று பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது!

பிப்ரவரி 7 அன்று அலாஸ்காவில் காணாமல் போன சிறிய விமானத்தின் இடிபாடுகளை அமெரிக்க கடலோர காவல்படை கண்டுபிடித்துள்ளனர். செஸ்னா கேரவன் என்ற விமானத்தில் ஒன்பது பயணிகள் மற்றும் ஒரு விமானி உட்பட பத்து பேர் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, மூன்று பேர்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு!

அமெரிக்காவின் டென்வர் நகரிலிருந்து ஹூஸ்டன் செல்லும் பிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் தனது பின்னால் இருந்த பயணியிடம் இருக்கையை மாற்றுமாறு கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூரில் தனியார் பேருந்து விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை முந்த முயன்றபோது, பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சாலைப்புறம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்!

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த ஆண்டு ஜனவரியில் பதவியிலிருந்து விலகினார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு,

பூனைகளைத் துன்புறுத்தியவருக்கு 14 மாத சிறை – செல்லப்பிராணிகள் வைத்திருக்கவும் தடை!

அங் மோ கியோவில் பூனைகளை துஷ்பிரயோகம் செய்து கொன்றதற்காக சிங்கப்பூரில் 32 வயது நபர் ஒருவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலையான பிறகு ஒரு வருடத்திற்கு அவர் செல்லப்பிராணிகளை வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டது. மன