சிங்கப்பூரில் பணியிட விபத்து இறப்புகள் சரிவு கடந்த ஆண்டு வரலாற்றிலேயே மிகக் குறைவு!

2023-ம் ஆண்டு, சிங்கப்பூரில் பணியிட விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளன. ஒவ்வொரு லட்சம் தொழிலாளர்களுக்கும் வெறும் ஒரு விபத்து மரணம் என்ற விகிதத்தை சிங்கப்பூர் எட்டியுள்ளது. கட்டுமானம் மற்றும்

சிங்கப்பூரின் அதிரடி முன்னேற்றம் உலகின் மிகச் சிறந்த நகரங்கள் பட்டியலில் ஆறாவது இடம்!

சேவில்ஸ் 'தாங்குதிறன் மிக்க நகரங்கள்' குறியீட்டில், சிங்கப்பூர் கிடுகிடுவென ஆறு இடங்கள் உயர்ந்து ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது! கடந்த 2021-ல் பன்னிரண்டாவது இடத்தில் இருந்த நம் சிங்கை நகரத்திற்கு இது ஒரு பெரிய சாதனை. ஏராளமானோர் இங்கு

பால்டிமோரில் ஒரு சரக்கு கப்பல் பாலத்துடன் மோதியதில் விபத்து!

மார்ச் 26 அன்று பால்டிமோரில் அமைந்துள்ள நான்கு வழிச்சாலை பாலம் ஒன்றின் மீது ஒரு சரக்குக் கப்பல் மோதிய விபத்தில், பாலம் இடிந்து விழுந்து, வாகனங்களும், பயணிகளும் ஆற்றில் மூழ்கினர். மீட்புப் பணியாளர்கள் இருவரை உயிருடன் மீட்டுள்ள நிலையில்,

போதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் தனியார் பேருந்து ஓட்டுநர் கைது!

பெடோக்கில் மார்ச் 26 ஆம் தேதி தனியார் பேருந்து ஒன்று, ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து, சாலை நடுவில் உள்ள தடுப்பை உடைத்து மரத்தில் மோதியது. இந்த விபத்தையடுத்து, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் பேருந்து ஓட்டுநர் கைது

சிங்கப்பூரில் திறன் சான்றிதழ்களின் Skilled Test Certificate நன்மைகள்!

சிங்கப்பூரில் பல்வேறு வேலைகள் மற்றும் தொழில்களுக்குத் தேவையான திறன்களை வெளிப்படுத்தும் நபர்களுக்கு திறன் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சிங்கப்பூர் வேலைச் சந்தையில் ஒருவரின் திறன்களை உறுதிப்படுத்துவதிலும், வேலை வாய்ப்புகளை

போதையில் இருந்த பெண்களை ஏமாற்றி பாலியல்வன் கொடுமை குற்றவாளிக்கு சிறைத்தண்டனை!

போதையில் தத்தளித்த நிலையில் வீடு திரும்ப வாகனம் கிடைக்காத இரண்டு பெண்களிடம் உதவுவதாக நடித்து ஏமாற்றிய நபர், அவர்களில் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 35 வயது சிங்கப்பூரரான லீ கிட் என்பவருக்கு,

சிங்கப்பூரில் கடும் வெயில் வெப்பநிலை புதிய உச்சம்!

கடந்த மார்ச் 24ஆம் தேதி, சுவா சூ காங் பகுதியில் பதிவான 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பமே, சிங்கப்பூரில் இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்பநிலை. ஏற்கனவே மார்ச் 13 அன்று 36 டிகிரி செல்சியசை செந்தோசா பதிவு செய்திருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டை விட,

சிங்கப்பூரில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு கார் ஓட்டுனர் கைது!

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதிவிட்டு, அதன் அருகிலிருந்த இருவரை இடிக்கும் அளவிற்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, 47 வயதான வின்சென்ட் சீ கோக் விங் என்ற கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் கவனக்குறைவான வாகன ஓட்டுநர்!

கடந்த மார்ச் 23 ஆம் தேதி, வூட்லண்ட்ஸ் அவென்யூ 12-ல், அதிவேகமாக வந்த கார் ஓட்டுநர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர், மோட்டார் சைக்கிளிலும், ஓட்டுநரின் மீதும் காரை ஏற்றிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 47

சிங்கப்பூரில் தலைமறைவான ஓட்டுநரை தேடும் அதிகாரிகள்.

மார்ச் 23 ஆம் தேதி இரவு, கெய்லாங் பகுதியில் ஒரு கார் இரண்டு பாதசாரிகளை மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவத்தில், அந்த கார் ஓட்டுநரை சிங்கப்பூர் அதிகாரிகள் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், சாலையைக் கடந்து