சிராங்கூனில் மதுபோதையில் லாரி ஓட்டுநர் காருடன் விபத்தை ஏற்படுத்தியதால் ஓட்டுநர் கைது!
செப்டம்பர் 7ஆம் தேதி இரவு, சிராங்கூன் சாலையில் மதுபோதையில் லாரி ஓட்டி வந்த 30 வயது ஆடவர் ஒருவர் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்.
சென்ட்ரியம் ஸ்கொயர் அருகே இரவு சுமார் 8:55 மணியளவில் இந்தச் சம்பவம்!-->!-->!-->…