Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சிங்கப்பூரில் Shipyard PCM permitல் இருந்து எப்படி S Passக்கு மாறுவது? என்ன செய்ய வேண்டும்!
சிங்கப்பூரில் வேலை பெற பலர் ஏஜென்ட் மூலமாக லட்சக்கணக்கான பணம் செலவழிக்கிறார்கள், சிலர் திறன் தேர்வு (Skill Test) மூலம் நேரடியாக வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் பெறும் சம்பளம், அவர்களுக்குக் கிடைக்கும் Pass அல்லது Permit அடிப்படையில்!-->…
Outram சாலையில் பேருந்து-லாரி விபத்து: 62 வயது ஓட்டுநர் உயிரிழப்பு!
மார்ச் 12ஆம் தேதி காலை Outram சாலையில் இடம்பெற்ற விபத்தில் 62 வயது பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். சுமார் 30 பயணிகளுடன் சென்ற அவரது பேருந்து லாரி மீது மோதி பின்னர் மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் மரம் வேரோடு சாய்ந்தது.
பேருந்து!-->!-->!-->…
சிங்கப்பூர் Yishunல் மோட்டார் சைக்கிள் கார் விபத்து: 28 வயது நபர் மருத்துவமனையில் அனுமதி!
மார்ச் 12 ஆம் தேதி காலை 7:40 மணியளவில் Yishunல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்துக்குள்ளானது.Yishun அவென்யூ 8 இல் இந்த விபத்து நடந்தது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய நபர் காயமடைந்து கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு!-->!-->!-->…
ஆசியாவின் சிறந்த விமான நிலையங்கள் சிங்கப்பூர் சாங்கி முதலிடம்!
பயண இதழான டெஸ்டின் ஏசியன் இந்த ஆண்டுக்கான வாசகர் தேர்வு விருதுகளில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் ஆசியாவின் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய உட்புற நீர்வீழ்ச்சி, நவீன கலை காட்சிகள், தோட்டங்கள்!-->!-->!-->…
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்விமானங்களில் பயணிகள் பவர் பேங்க் பயன்படுத்த தடை!
ஏப்ரல் 1 முதல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் ஸ்கூட் விமானங்களில் பயணிகள் தங்கள் சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், விமானத்தின் USB போர்ட்கள் மூலம் பவர் பேங்க்களை சார்ஜ் செய்யவும்!-->!-->!-->…
பாகிஸ்தானில் ரயில் கடத்தல் 450 பேர் பணயக்கைதிகள்!பாகிஸ்தான் ராணுவம் மீட்பு நடவடிக்கையில்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் ரயிலைக் கடத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 450 பயணிகளை பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற!-->!-->!-->…
சிங்கப்பூர் சாலை விபத்து மூன்று பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்!
மார்ச் 10 அன்று பான்-ஐலண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் (PIE) நான்கு வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் லாரியில் சிக்கிக் கொண்டனர்.
தோ குவான் மேம்பாலம் அருகே பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து நடந்தது, இதில் ஒரு கார் மற்றும் மூன்று லாரிகள்!-->!-->!-->…
ஹவ்காங், பூன் லே, பிஷான் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய போக்குவரத்து வசதி!
சிங்கப்பூர், ஹவ்காங், பூன் லே, ஆங் மோ கியோ, பிஷான் மற்றும் மேஃப்ளவர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயண வசதிகளை மேம்படுத்த நான்கு புதிய பஸ் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய சேவைகள் மார்ச் 15 முதல் மார்ச் 24 வரை தொடங்கும், இது!-->!-->!-->…
இந்திய ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமமாக மாற்றுவது எப்படி?
சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் இந்தியர்களுக்கு, அவர்கள் இந்திய ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமமாக மாற்ற முடியும். இந்த மாற்றத்தை செய்ய தேவையான முக்கிய ஆவணங்களும், செயல்முறைகளும் பின்வருமாறு:
முதலில், உங்கள்!-->!-->!-->…
பீஹார் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை – 25 கோடி ரூபாய் நகைகள் பறிப்பு!
பீஹார் மாநிலத்தின் ஆரா நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது. வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆறு பேருக்கும் அதிகமான கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் கடையில் புகுந்தனர்.
இதை கண்டக் கடை ஊழியர்களும்!-->!-->!-->…