சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பணம் அனுப்பியதர்காக சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்ட நபர்!
ஜனவரி 23ம் திகதி கட்டுமானப் பணியில் பணிபுரியும் 34 வயதான சீனப் பிரஜையான Du Changshun, சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பணம் அனுப்பும் சேவையை நடத்தியதற்காக மூன்று மாத சிறைத்தண்டனையும் S$6,160 அபராதமும் விதிக்கப்பட்டார்.
இந்த சட்டவிரோத!-->!-->!-->…