சிங்கப்பூரில் புதிய கொரோனா அலை மீண்டும் அச்சுறுத்துகிறது
சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் மேலும் பலர் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் ஒங் யே குங் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்தார். இருப்பினும், இந்த ஆரம்பத்தில் இருந்தது போல்!-->…