ஆந்திராவில் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் தற்கொலை!
ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி, தனுகு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
அவர்மீது ஊழல் தொடர்பான புகார்கள் இருந்ததாக கூறப்படுகிறது, மேலும் விசாரணை நிலுவையில் இருந்தது.
காவல்!-->!-->!-->!-->!-->…