ஆன்மீக யாத்திரை சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது!
குஜராத் மாநிலத்தின் டாங் மாவட்டத்தில் ஞாயிறு அதிகாலை பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானது.
ஆன்மீக பயணம் மேற்கொண்ட 48 பேர் பேருந்தில் இருந்தனர். மலைப்பகுதியில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த!-->!-->!-->!-->!-->…