சிங்கப்பூர் செல்ல Skilled Test கான சிறந்த 4 நிறுவனங்கள்..!

பெரும்பாலான ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு சிறப்புத் தேர்வை (Skilled Test) விரும்புகிறார்கள். அவர்கள் தகுதியான துறைகளில் அதிகாரப்பூர்வ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு 45-60 நாட்கள் பயிற்சி எடுத்து சிங்கப்பூர் செல்லலாம். ஆனால் அது

சிங்கப்பூரில் வேலை கிடைப்பதற்கான Skilled Test இல் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்களா? நீங்கள்…

சிங்கப்பூர் செல்ல விரும்பும் ஆனால் பட்டம் பெறாத சிலருக்கு ஸ்கில் டெஸ்ட் (Skilled test) மிகவும் பாதுகாப்பானது. இதற்காக, தமிழகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பித்து, சிறிது காலம் பயிற்சி பெற்று, தேர்வில்

புதிய Work Pass அறிமுகம்: சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

புதிய Work Pass (Overseas Networks & Expertise Pass) அறிமுகம் செய்யப்படலானது சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது. நல்ல திறமையாளர்களை சிங்கப்பூர் கவர்வதை நோக்கமாக

‘சென்னை, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை இயக்கப்படும்’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்கும், திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய

“சொர்க்கத்தின் மைதானத்தில் சென்று விளையாடு” – குழந்தையின் மரணத்தில் தாயின் உருக்கமான இறுதி…

நான்கு வயதான ரைஸ்யா உஃபைரா முகமது அஷ்ரஃப் கோவிட்-19 நோயால் ஜூலை 17 அன்று இறந்தார், அதே நாளில் அவர் கிறுமித்தொற்று சோதனை செய்தார். சிங்கப்பூரில் கோவிட்-19 நோயால் இறந்த 12 வயதுக்குட்பட்ட இரண்டாவது குழந்தை அவர். ரைஸ்யாவின் தாயார்

முன் பதிவுகளுக்கு உதவுவது போன்று தகவல் திருட்டு. பயணிகள் மிக அவதானம். சிங்கப்பூர் ஏர்லைன்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) செவ்வாய்கிழமை (மார்ச் 29) ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் ஆள்மாறாட்டம் செய்யும் சரிபார்க்கப்படாத பேஸ்புக் கணக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களை வலியுறுத்தியது. "சிங்கப்பூர்

இரு மார்க்கத்திலும் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை இன்று முதல் ஆரம்பம். பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான…

மதுரை – சிங்கப்பூர் இடையே இருவழி போக்குவரத்தை Air India Express இன்று முதல் தமது விமான சேவையைத் தொடங்குகிறது. மதுரை மற்றும் அதனை அண்டிய பகுதியில் உள்ளோர் சிங்கப்பூர் செல்ல முடியும். இவ் விமான சேவையானது VTL இனுள் அடங்காது. இது

சிங்கப்பூர் அரசானது வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடியை நீட்டித்துள்ளது..! 

சிங்கப்பூர் பல்வேறுபட்ட தொழில் துறைகளில் தொடர்ச்சியாக வேலைக்கு ஆட் குறைபாட்டினை எதிர்கொள்கிறது. இதனை அடுத்து சிங்கப்பூர் அரசானது கடந்த வாரம் புலம்பெயர்ந்த தொழிலாழர்களுக்கான வரிச்சலுகையை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம் – சிங்கப்பூர் வருவோருக்கு மகிழ்ச்சி..!

கிறுமித்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலக நாடுகளுக்கான விமான சேவையானது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச்சில் பெறும்பாலான நாடுகளுக்கான விமான

Work Pass அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இத்திட்டமானது அவசியமானது மனிதவள அமைச்சு..!

கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பயணிகள் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயணத்திற்கு முந்தைய (Pre-departure) கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். அதன்படி மனிதவள அமைச்சகமானது (MOM) அடுத்த மாதம்