கண்ணாடி குடுவைகளில் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு!
கடந்த மார்ச் 8 ஆம் தேதி, ஹாங்காங்கில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு வீட்டில் இரண்டு இறந்த குழந்தைகளின் சடலங்கள் கண்ணாடி குடுவைகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 10 அன்று நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட!-->!-->!-->…