மலேசிய லாரி ஓட்டுனர் சிங்கப்பூரில் விபத்துக்குள்ளாகி கைது!
சிங்கப்பூரில் நடந்த 'ஹிட்-அண்ட்-ரன்' விபத்தில் சிக்கி பாதசாரி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், மலேசிய லாரி ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சஃபுவான் தெஹ்தா என்பவர், ஜூரோங்கில் வரிக்குதிரை கடக்கும் பாதையில்!-->!-->!-->…