சிங்கப்பூரில் மனைவியையும் மனைவியின் காதலனை தாக்கியதற்கு 42 வயது நபருக்கு எட்டு வார சிறைத்தண்டனை!
சிங்கப்பூரில், தன் மனைவி வேறொரு ஆணுடன் காரில் இருப்பதைக் கண்ட ஆத்திரத்தில், அந்தக் காரின் மீது ஏறி அதை சேதப்படுத்தியதோடு, தனது வேனால் அதை மோதித் தாக்கியதற்காக 42 வயதான நோர்ஃபர்ஹான் முகமது டாலனுக்கு எட்டு வார சிறைத்தண்டனை!-->…