இறந்த நபரிடம் திருடியகுற்றத்திற்காக4 மாத சிறைத்தண்டனை!
சிங்கப்பூரில் இறந்த நபரிடம் திருடிய குற்றத்திற்காக 52 வயதான Ng Hoe Ghee என்பவருக்கு 4 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முகத்திலும் உடலிலும் காயங்களுடன், வீட்டு மேம்பாட்டுத் தொகுதியின் அடியில் படுத்திருந்த, தற்கொலை செய்துகொண்ட 22!-->!-->!-->…