சிங்கப்பூரில் ஜூன் 19 அன்று $10 மில்லியன் Toto பரிசுத்தொகை வெல்லும் வாய்ப்பு!

சிங்கப்பூரில் Toto லாட்டரியில் பெரும் பரிசுத்தொகையான $10 மில்லியன் ஜூன் 19 ஆம் தேதி வெல்லப்பட இருக்கிறது. கடந்த மூன்று டிராக்களிலும் யாரும் முதலாவது பரிசை வெல்லாததால், இந்த பரிசு தொகை தொடர்ந்து உயர்ந்தது. பந்தயங்கள் இரவு 9 மணி வரை

வனப்பகுதிக்குள் தவறுதலாக சுடப்பட்ட நபர், வேண்டுமென்றே அத்துமீறி நுழைந்ததற்காக விசாரணையில் உள்ளார்!

சிங்கப்பூர்42 வயதுடைய ஒரு ஆண், ஜூன் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை Central Water Catchment இயற்கை காடுகளில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது தற்செயலாக துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். Upper Seletar மற்றும் Upper Peirce

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக 1.4 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்!

ஜூன் 14 அன்று உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 30 வயது மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார், அவர் சிங்கப்பூருக்குள் $173,000 மதிப்புள்ள1,402 கிராம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களைபோதைப்பொருட்களை கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்

சவுதி அரேபியாவில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் இந்தியத்தொழிலாளி உயிரிழந்தார்!

ரியாத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த 36 வயது மலையாளி ஜியாத், ஞாயிற்றுக்கிழமை ஏர் கண்டிஷனர் வெடித்ததில் பலத்த காயமடைந்து இறந்தார். இந்த விபத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடந்தது. ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் ஜியாத் பலத்த

ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங்கில் தரையிறங்கியது!

ஹாங்காங்கிலிருந்து புது தில்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை புறப்பட்ட சில நேரத்திலேயே மீண்டும் ஹாங்காங்குக்கு திரும்பிவந்தது. விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை இருக்கலாம் என பைலட் சந்தேகித்ததால் இந்த முடிவை எடுத்தார்.

உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே மோட்டார் சைக்கிள் கார்கள் மோதிக்கொண்டதில் விபத்தில் 45 வயது பெண்…

ஜூன் 14 ஆம் தேதி மாலை, சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள BKE விரைவுச் சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் 45 வயதுடைய ஒரு பெண் உயிரிழந்தார். இந்த விபத்து மாலை 6 மணியளவில், வுட்லண்ட்ஸ்

ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசர தரையிறக்கம் 156 பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்!

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து புது தில்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. AI 379 விமானம்விமான நிலைய ஒடுபாதையில் இருந்து வானில் பறக்கத் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே,

பத்து நிமிட தாமதத்தால் அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய பெண்!

நேற்று மதியம் 1.38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது, அதில் இருந்த 242 பேரில் 241 பேர் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்த ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை

மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் லாரி மோதிய விபத்தில் 24 மற்றும் 61 வயதுடையோர் மருத்துவமனையில் அனுமதி!

ஜூன் 12 ஆம் தேதி அதிகாலை, புக்கிட் டிமா எக்ஸ்பிரஸ்வே (BKE)யில் உள்ள வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை அருகில் ஒரு விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும், பான் ஐலண்ட்

அகமதாபாத் AI171 விமான விபத்தில் அதிசயமாக உயிர் பிழைத்த ஒரே பயணி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 12 ஆம் தேதி நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் ரமேஷ் விஸ்வாஸ்குமார் புச்சர்வாடா என்ற நபர் மட்டுமே. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன்பு அவர் அவசர வெளியேற்றும்