யீஷூனில் 15வது மாடி வீட்டில்தீ விபத்து 10 பேர் வெளியேற்றப்பட்டனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூர் யீஷூனில் அக்டோபர் 28, மாலை ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
யீஷூன் வீதி 22, பிளாக் 269B-ல் உள்ள 15வது மாடி வீட்டில், இரவு சுமார்!-->!-->!-->…