பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்தில் 30 வயது பெண் பரிதாப பலி!
சிங்கப்பூரில் அக்டோபர் 9 அன்று நடந்த ஒரு துயரச் சம்பவத்தில், 30 வயது பெண் ஒருவர் பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சாங்கியை நோக்கிச் செல்லும் பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் (PIE), பெடோக் ரிசர்வாயர் சாலைக்கு அருகே!-->…