Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Singapore
சிங்கப்பூரின் எதிர்கால நலனுக்காக நிதி திட்டமிடலில் கவனமாக இருக்க வேண்டும் – நிதியமைச்சர்…
நிதி விவாதத்தை முடித்து வைக்கையில், சிங்கப்பூரின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் கவனமுடன் திட்டமிடுவதன் முக்கியத்துவத்தை நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தினார். கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தும் எதிர்க்கட்சி!-->!-->!-->…
TikTok இல் உரிமம் பெறாத பணமளிப்பவர்களை ஊக்குவித்ததற்காக வெளிநாட்டு ஊழியர் மீது குற்றம்…
Ida Yuliati என்ற வெளிநாட்டு தொழிலாளி, TikTok இல் உரிமம் பெறாத வட்டிக்காரர்களின் சேவைகளை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடன் வழங்குபவர்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது, மேலும் அவர் இன்று பிப்ரவரி 28!-->!-->!-->…
சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வரலாற்றிலேயே முதல் முறையாக சரிவு!
2023 ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் வரலாற்றிலேயே முதல் முறையாக 1-க்கும் கீழே குறைந்துள்ளது. அதாவது, ஒரு பெண் தனது குழந்தை பெறும் வயதில் சராசரியாக ஒரு குழந்தையை விட குறைவாகவே பெற்றெடுக்கிறார். இந்த சரிவு கடந்த!-->!-->!-->…
இரு வங்காளதேசத்தவர்கள் சிங்கப்பூரில் கொள்ளைச் சம்பவத்தில் கைது!
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் கெய்லாங், லோரோங் 13 மற்றும் லோரோங் 15 இடையே உள்ள ஒரு பின்சந்தில் இரு வங்காளதேச நாட்டவர்கள் ஒருவரைத் தாக்கி 300 டாலர் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் பலத்த!-->!-->!-->…
சிங்கப்பூரின் முன்னணி சொத்து தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru-வில் மாற்றங்கள்!
சிங்கப்பூரில் இயங்கி வரும் முக்கிய சொத்து சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru, தங்கள் நிறுவனத்தில் சில மாற்றங்களைச் செய்து வருகிறது. சந்தையின் தேவைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் முயற்சியில்,!-->!-->!-->…
பெண் நாயை துஷ்பிரயோகம் செய்து கொன்றதாகக் கூறப்பட்டதை அடுத்து அதிகாரிகள் விசாரணை!
நாயை அதன் தலையில் அடித்து, துன்புருத்தி மரணத்தை ஏற்படுத்திய நிலையில், பெண் ஒருவர் பிடிபட்டார். இந்த சம்பவம் ஜனவரி 25 அன்று விலங்குகள் மற்றும் கால்நடை சேவைக்கு (AVS) புகாரளிக்கப்பட்டது, அதன் பிறகு விசாரணைகள் தொடங்கியது.
விலங்குகள்!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக கைது!
சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயது நபர் ஒருவர் 2011 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக ஜோகூர் குடிவரவு அதிகாரிகளால் பிப்ரவரி 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜோகூர் குடிவரவுத் துறை இயக்குனர் பகருடின் தாஹிர் பிப்ரவரி!-->!-->!-->…
சிங்கப்பூரில் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு!
கடந்த 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், சிங்கப்பூரில் குடும்பக் கடன்கள் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 1% அதிகரித்துள்ளன. தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளாகக் குறைந்து வந்த கடன் அளவு, தற்போது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடன்!-->…
2024-ல் ஜோகூருக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்!
கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜோகூர் மாநிலத்தை பார்வையிட்டுள்ளனர். பெரும்பாலான பயணிகள் அண்டை நாடான சிங்கப்பூரிலிருந்து வருகின்றனர். இந்நிலையில், 2024-ஆம் ஆண்டில் 20 மில்லியனுக்கும்!-->…
சிங்கப்பூர் விமான நிலையங்களில் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தானியங்கி சேவை விரிவாக்கம்!
இந்த ஆண்டின் (2024) இறுதியில் இருந்து, சிங்கப்பூர் விமான நிலையங்களில் உள்ள தானியங்கி பாதைகளை அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் பயன்படுத்தலாம். இருப்பினும், சில பாதைகள் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர வதிவாளர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.!-->…