சிங்கப்பூரில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது மற்றும் வெளியில் செல்ல வெளிநாட்டு தொழிலாளர்கள்…

கோவிட்-19க்கு எதிராக சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் வரும் ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு மையங்களைப் பார்வையிட வெளியேறும் முன் அனுமதிச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. இவை தங்குமிடங்களில் உள்ள வெளிநாட்டு

சிங்கப்பூரின் பயண கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்படுகிறது. இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான…

பயண கட்டுப்பாடுகள் பாரிய அளவில் தளர்த்தப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இன்று வியாழக்கிழமை (மார்ச் 24) அறிவித்தார். கிறுமித் தொற்று நிலைமைக்கு முன்னர் இருந்ததை போலவே சிங்கப்பூரில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம்

4 ஆண்டுகளில் சிங்கப்பூரில் நான் ஏறாத கம்பனிகள் இல்லை. ஆனால் இப்போது எனது வாழ்க்கையே மாறிவிட்டது..!

பெருமூளை வாத நோயுடன் (cerebral palsy) பிறந்த ரோசானா அலி, 30, 2011 இல் தனது கல்வியை முடித்த பிறகு வேலை தேடுவதில் சிரமங்களை எதிர்கொண்டார். பல நேர்காணல்களுக்குச் சென்றாலும், அவள் எதிர்கொண்டது நிராகரிப்புகள் மட்டுமே. நான்கு ஆண்டுகள்

வெளிநாட்டு ஊழியர்களிடம் தமது வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக முதலாளிகள் 1000 முதல் 3000 வெள்ளி வரை…

வெளிநாட்டு ஊழியர்களிடம் தமது வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக முதலாளிகள் 1000 முதல் 3000 வெள்ளி வரை சட்டவிரோதமாக பணம் அறவிடுகின்றனர்.