டாம்பின்ஸ் Coffee shop அருகே கத்திக்குத்து சம்பவம் 53 வயது நபர் கைது!

டிசம்பர் 19 அன்று சிங்கப்பூரின் டாம்பின்ஸ் பகுதியில் உள்ள ஒரு Coffee shop அருகே நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். 53 வயதான முகமது சுஃபியான் முகமது சப்ரி என்பவரே சந்தேகநபர். மற்றொரு நபரை கத்தியால் தாக்கியதாக

சிங்கப்பூரில் ஜூ சியாட் பகுதியில் அதிகாலை தீ விபத்து 20 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

சிங்கப்பூரின் ஜூ சியாட் (Joo Chiat) பகுதியில், சிக்கு ரோட்டில் (Chiku Road) வரிசையாக அமைந்துள்ள வீடுகளில் டிசம்பர் 17 அன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்தத் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகச்

யிஷூன் அவென்யூ 3 விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!

டிசம்பர் 14 ஆம் தேதி இரவு யிஷூனில் இடம்பெற்ற போக்குவரத்து விபத்தில் 20 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். யிஷூன் அவென்யூ 3 மற்றும் யிஷூன் சென்ட்ரல் சந்திப்பில் நடந்த இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் விடுதிகளில் சோதனை போதைப்பொருள் குற்றங்களில் 7 பேர் கைது!

சிங்கப்பூர் டிசம்பர் 8 முதல் 11 வரை, மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

PIE-சாலையில் ஏற்பட்ட விபத்தில் 49 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம்!

டிசம்பர் 8-ம் தேதி மதியம், சிங்கப்பூரின் PIE சாலையில் (Pan-Island Expressway) பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாலை சுமார் 5

சுங்கத்துறையின் சோதனை 17,279 சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் நால்வர் கைது!

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் சுங்கத்துறை 17,279 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தது. வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை $1.87 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று அதிகாரிகள்

ஜப்பானில் முதல் படுக்கை வசதி கொண்ட இரவு பஸ் சேவை அறிமுகம்!

ஜப்பான் தனது முதல் இரவு நேர பஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இருக்கைகள் நேராகப் படுக்கையாக மாறும் வசதி உள்ளது. கொச்சி மற்றும் டோக்கியோ இடையிலான 10 மணி நேர நீண்ட பயணத்தையும் பயணிகள் சுகமாகச் சென்று விடலாம். சாதாரண இரவு பஸ்களில்

மேற்கு சிங்கப்பூரில் கனமழை113.4 மிமீ மழை பதிவாகியுள்ளதுபல இடங்களில் திடீர் வெள்ளம்.

வியாழக்கிழமை (டிசம்பர் 4) மதியம் பெய்த கனமழையால் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் பல திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டதாக தேசிய நீர்வள முகமை PUB தெரிவித்துள்ளது. மேற்குப் பகுதியில் மதியம் 1.45 மணி முதல் பிற்பகல் 3.25 மணி வரை 113.4 மிமீ மழை

மலேசியாவில்டிரெய்லரில் இருந்த இயந்திரம் வழுக்கி விபத்து ஓட்டுநரும் உதவியாளரும் உயிரிழந்தனர்!

மலேசியாவின் சரவாக்கில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. டிரெய்லரில் ஏற்றிச் சென்ற கனரக இயந்திரம் முன்னால் சரிந்து, லாரியின் முன்பகுதி கேபினை நசுக்கியதால், லாரி ஓட்டுநரும் அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து

காலாங் HDB-யில் காபி ஷாப்பில் தீ:100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!நபர் ஒருவர் மருத்துவமனையில்…

டிசம்பர் 4 ஆம் தேதி நள்ளிரவு கடந்த சில நிமிடங்களில், காலாங் பகுதியில் உள்ள ஒரு HDB குடியிருப்புத் தொகுதியில் உள்ள காபி ஷாப்பில் தீ ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக அங்கு இருந்த சுமார் 100 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினர். பூன் கெங் ரோட்டில்