சிங்கப்பூரில் நடைமுறைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள்! சம்பளம், DRC…

சிங்கப்பூரில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றங்கள் சம்பளம் மற்றும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் விகிதம் (Dependency Ratio Ceiling) ஆகியவற்றைப் பாதிக்கும்.

சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை இணையத்தில் ஒடுக்கும் நடவடிக்கை 272 பேர்…

ஐந்து வாரங்கள் நீடித்த கூட்டு நடவடிக்கையில், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த அதிகாரிகள், இணையவழி குழந்தைகள் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக 272 பேரைக் கைது செய்தனர். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 28 பேரும் அடங்குவர்.

சிங்கப்பூரில் முதலீட்டில் ஏமாந்தவர்களை மேலும் ஏமாற்றிய நபர்!

ஏற்கனவே முந்தைய முதலீடுகளில் பெரும் நஷ்டத்தை சந்தித்த ஆறு பேரை, அவர்களது பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, சிங்கப்பூரில் ஒருவர் ஏமாற்றியுள்ளார். பல்வேறு போலி வாக்குறுதிகளின் கீழ் 'கட்டணங்கள்' வசூலித்து, அந்த நபர் 2.85 மில்லியன்

மலேசிய குடிமகன், சிங்கப்பூரில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் 10 மாதங்கள் சிறை.

மலேசியாவைச் சேர்ந்த வோங் ஜியா ஹாவோ, சர்வதேச குற்றச் செயல் குழுவொன்றுக்கு உதவியதற்காக 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். ஜோகூர் பாருவில் மதுக்கடை ஊழியராக வேலை பார்த்த வோங், சிங்கப்பூரிலுள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து

சிங்கப்பூரில் புதிய சட்டம் சிம் கார்டுகளை முறைகேடாக பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்!

சிங்கப்பூரில் தனிநபர்கள் தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை சட்டவிரோத செயல்களுக்காக மற்றவர்களுக்கு மாற்றுவதை ஏப்ரல் 2 தேதி முதல் தடை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர்

பெண்ணால் காதலன் குத்திக் கொலை மலேசியாவில் பரபரப்பு!

மலேசியாவின் கோலா கிராய் பகுதியில், பாலியல் உறவின் போது தன் காதலனை குத்தியதாக சந்தேகிக்கப்படும் 28 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண், காய்கறி நறுக்கும் கத்தியால் அவரது வயிற்றில் மூன்று முறை குத்தியதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் வேலைக்கு வர ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கைக்கொடுக்கும் LinkedIn! நேரடி…

சிங்கப்பூரில் வேலை தேடுவது கடினமாகிவிட்டாலும், ஆரம்பத்தில் கொஞ்சம் பணம் இருந்தால் சாத்தியம் தான். இருப்பினும், சிங்கப்பூர் பயணத்திற்கு ஒரு தொகையை முதலீடு செய்ய வேண்டியிருப்பதால், சிலருக்கு இது தயக்கத்தை ஏற்படுத்தலாம். அங்கு கிடைக்கும்

சிங்கப்பூரில் நிரந்தர வதிவிட உரிமை (PR) என்றால் என்ன?

சிங்கப்பூரில் "நிரந்தர வதிவிட உரிமை" பெறுவது என்பது ஒருவர் அங்கேயே வசிக்கவும், பணிபுரியவும், பயிலவும் என்றுமே அனுமதி பெறுவதைக் குறிக்கிறது. இந்த அந்தஸ்து பெற்றவர்கள் மருத்துவம், கல்வி போன்றவற்றிற்கு அரசு மானியங்களையும் பெற உரிமை

2024 இல் S Pass க்கு வந்துள்ள Quota வழிமுறைகள்! சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது?

2024-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வேலைக்காக வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. S Pass, EPass, Work Permit, CPM, Shipyard Pass போன்ற பல்வேறு அனுமதிகளுடன் இவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைகிறார்கள். இந்த வகைகளில், S Pass

சிங்கப்பூருக்கு ஏப்ரலில் செல்லும் போது Pass, Permit களுக்கு எடுத்துச்செல்ல தேவையான முக்கியமான…

சிங்கப்பூர் பயணத்தின்போது, உங்களுக்கு தேவையான ஆவணங்கள் நீங்கள் விண்ணப்பிக்கும் விசாவின் வகையைப் பொறுத்து மாறுபடும். இந்த ஆவணங்களில் உங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். உங்கள் கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்)