141 பயணிகளுடன் வானில் 26 முறை வட்டமடித்த விமானம் திருச்சியில் பாதுகாப்பாக தரை இறங்கிய விமானம்!
141 பயணிகளுடன் ஷார்ஜா நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து சக்கரங்கள் உள்ளே செல்லாததால் அடுத்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இரவு 8:15!-->!-->!-->…