Browsing Category

India

செல்ஃபி எடுக்கும் போதே கணவரை கிருஷ்ணா நதியில் தள்ளிய மனைவி!

கர்நாடகாவின் யாத்கீரில் உள்ள குர்ஜாபூர் பாலம் அருகே ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது, ஒரு பெண் தனது கணவரை செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது கிருஷ்ணா நதியில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. தம்பதியினர் தங்கள் பைக்கை பாலத்தில்

மூத்த தெலுங்கு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் 83 வயதில் காலமானார்.

பிரபல தெலுங்கு நடிகரும் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வுமான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் திங்கள்கிழமை காலை ஹைதராபாத்தில் உள்ள பிலிம்நகரில் உள்ள தனது வீட்டில் 83 வயதில் காலமானார். சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், பிறந்தநாளைக்

தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்ட 25 வயது டென்னிஸ் வீராங்கனை!

ஹரியானாவைச் சேர்ந்த 25 வயது டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், குட்குராமில் உள்ள வீட்டில் தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்டார். வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில், சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஒரு வீடியோவைக் குறித்து தந்தையுடன் ஏற்பட்ட

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 2 மாணவர்கள் பலி, 10 பேர் காயம்!

கடலூரில் இன்று காலை நடந்த ஒரு பயங்கர ரயில் விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கில் சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் பள்ளி வேன் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. வேன் வேகமாக வந்த

நீட் பயிற்சித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மகளை அடித்துக் கொன்ற தந்தை!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியைச் சேர்ந்த தோண்டிராம் போஸ்லே, ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் சாதனா, 10ம் வகுப்பில் 92.60% மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணவி. இதனால், தந்தை அவளை மருத்துவராக்க விரும்பினார். அதற்காக,

யூடியூப் வீடியோவை பார்த்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது!

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில், யூடியூப் வீடியோ பார்த்ததையடுத்து தனது கணவரை கொலை செய்ய முயன்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மணீஷ் மற்றும் சரோஜ் ரத்தோட் என்ற தம்பதியர் கடந்த சில நாட்களாக அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்தனர்.

சவுதி அரேபியாவில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் இந்தியத்தொழிலாளி உயிரிழந்தார்!

ரியாத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த 36 வயது மலையாளி ஜியாத், ஞாயிற்றுக்கிழமை ஏர் கண்டிஷனர் வெடித்ததில் பலத்த காயமடைந்து இறந்தார். இந்த விபத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடந்தது. ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் ஜியாத் பலத்த

ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங்கில் தரையிறங்கியது!

ஹாங்காங்கிலிருந்து புது தில்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை புறப்பட்ட சில நேரத்திலேயே மீண்டும் ஹாங்காங்குக்கு திரும்பிவந்தது. விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை இருக்கலாம் என பைலட் சந்தேகித்ததால் இந்த முடிவை எடுத்தார்.

ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசர தரையிறக்கம் 156 பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்!

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து புது தில்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. AI 379 விமானம்விமான நிலைய ஒடுபாதையில் இருந்து வானில் பறக்கத் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே,

பத்து நிமிட தாமதத்தால் அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய பெண்!

நேற்று மதியம் 1.38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது, அதில் இருந்த 242 பேரில் 241 பேர் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்த ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை