Browsing Category

India

அகமதாபாத் AI171 விமான விபத்தில் அதிசயமாக உயிர் பிழைத்த ஒரே பயணி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 12 ஆம் தேதி நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் ரமேஷ் விஸ்வாஸ்குமார் புச்சர்வாடா என்ற நபர் மட்டுமே. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன்பு அவர் அவசர வெளியேற்றும்

242க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் அருகே விபத்துக்குள்ளானது!

வியாழக்கிழமை பிற்பகல் அகமதாபாத் விமான நிலையம் அருகே 240க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், லண்டனுக்கு புறப்படும் போது மதியம் 1:38 மணிக்கு விபத்துக்குள்ளானது. விபத்து

பீகாரில்வரதட்சணையாக மருமகளின் கிட்னியை தானமாக கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார்!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூகத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது. திப்தி என்ற பெண், பைக், பணம் அல்லது நகைகளை வரதட்சணையாக கொண்டு வரவில்லை என்பதால், தனது சிறுநீரகத்தை கணவருக்குத் தானம் செய்யுமாறு அவரது

90வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்!

ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள கலந்தர் கிராமத்தில் நடந்த ஒரு மகிழ்ச்சியான திருமணம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. 95 வயது முதியவர் ரமாபாய் அங்காரி மற்றும் 90 வயது மூதாட்டி ஜிவாலி தேவி ஆகியோர் 70 ஆண்டுகள் ஒன்றாக

தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் இன்று காலை 75 வயதில் காலமானார்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949ம் ஆண்டு டிசம்பரில் 20ல் பிறந்தார். 47 ஆண்டுகளாக திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், டப்பிங் மற்றும்

ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட 10 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்த கார்!

சென்னை: ஞாயிற்றுக்கிழமை மாலை டைடல் பார்க் சந்திப்பு அருகே உள்ள ஓஎம்ஆர் சாலையில் ஒரு பெரிய பள்ளத்தில் கார் விழுந்ததில் ஒரு குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து நடந்தபோது ஐடி ஊழியர் விக்னேஷ் (45), அவரது மனைவி தான்யா (40),

இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக பஞ்சாப் அரசு அனைத்து பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடுகிறது!

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் - பொது மற்றும் தனியார் - மே 9 வெள்ளிக்கிழமை மற்றும் மே 10 சனிக்கிழமை மூடப்படும். மே 12 திங்கள் அன்று வகுப்புகள் மீண்டும் தொடங்கும். பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள்

எல்லையில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக 25 விமானப் பாதைகளை மூடியது, 400 விமானங்கள் ரத்து!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நேபாள பிரஜையையும் சேர்த்து 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தக் கொடூர சம்பவத்திற்கு, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளையான 'தி

இதய நோய்க்கு சிகிச்சை தொடர அனுமதி வேண்டும் பாகிஸ்தானிய தம்பதியின் வேதனை!

காஷ்மீரின் பஹல்காமில் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தொடர்புடையது என மத்திய அரசு குற்றம் சாட்டி, பல கடுமையான

பஹ்ரைனில் சிக்கித் தவித்த கேரள நபர் 42 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய கோபாலன்!

கேரளாவைச் சேர்ந்த 74 வயது முதியவர் கோபாலன் சந்திரன், 42 ஆண்டுகளாக பஹ்ரைனில் சிக்கித் தவித்த நிலையில் இறுதியாக தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார். 1983ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பவுடிகோணம் கிராமத்தை விட்டு, தனது