அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க சிங்கப்பூரின் ஆதரவை நாடும் இலங்கை..!

இலங்கைக்கு பாலம் நிதியுதவி, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சிங்கப்பூருக்கானஇலங்கை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உதவியை இலங்கைவெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.

சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவரா நீங்கள்?

இக்கட்டுரையானது சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கான தகுதி பற்றிவிளக்கியுள்ளது. தகுதியை மதிப்பாய்வு செய்யவும்

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..!

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம்வழங்கி வருகின்றது.

சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெறுவது பற்றிய தகவல்கள்…!

இக்கட்டுரையானது சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கான தகுதி பற்றிவிளக்கியுள்ளது. தகுதியை மதிப்பாய்வு செய்யவும்

முன் பதிவுகளுக்கு உதவுவது போன்று தகவல் திருட்டு. பயணிகள் மிக அவதானம். சிங்கப்பூர் ஏர்லைன்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) செவ்வாய்கிழமை (மார்ச் 29) ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் ஆள்மாறாட்டம் செய்யும் சரிபார்க்கப்படாத பேஸ்புக் கணக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களை வலியுறுத்தியது. "சிங்கப்பூர்

இரு மார்க்கத்திலும் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை இன்று முதல் ஆரம்பம். பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான…

மதுரை – சிங்கப்பூர் இடையே இருவழி போக்குவரத்தை Air India Express இன்று முதல் தமது விமான சேவையைத் தொடங்குகிறது. மதுரை மற்றும் அதனை அண்டிய பகுதியில் உள்ளோர் சிங்கப்பூர் செல்ல முடியும். இவ் விமான சேவையானது VTL இனுள் அடங்காது. இது

சிங்கப்பூர் அரசானது வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடியை நீட்டித்துள்ளது..! 

சிங்கப்பூர் பல்வேறுபட்ட தொழில் துறைகளில் தொடர்ச்சியாக வேலைக்கு ஆட் குறைபாட்டினை எதிர்கொள்கிறது. இதனை அடுத்து சிங்கப்பூர் அரசானது கடந்த வாரம் புலம்பெயர்ந்த தொழிலாழர்களுக்கான வரிச்சலுகையை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம் – சிங்கப்பூர் வருவோருக்கு மகிழ்ச்சி..!

கிறுமித்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலக நாடுகளுக்கான விமான சேவையானது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச்சில் பெறும்பாலான நாடுகளுக்கான விமான

Work Pass அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இத்திட்டமானது அவசியமானது மனிதவள அமைச்சு..!

கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பயணிகள் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயணத்திற்கு முந்தைய (Pre-departure) கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். அதன்படி மனிதவள அமைச்சகமானது (MOM) அடுத்த மாதம்

மனைவியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய கணவர்..!

சீனாவில் ஒரு நபர் மார்ச் 13 அன்று தனது மனைவியுடன் பால்கனியில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டார், அவர்களது பிளாட் எரிந்தது மற்றும் அவரது உடலில் தெரியும் காயங்கள் தோன்றின. பெண்ணின் சகோதரி மற்றும் மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒன்பது