பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், தனது 46 வயதில் உடல்நலக் குறைபாடு காரணமாக காலமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில், அவரது மிமிக்ரி

சிங்கப்பூர் மோசடிக் கும்பலுக்கு$441,000 வசூலிக்க உதவிய மலேசியர் 31வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த மோசடிக் கும்பலுக்கு உதவியதாக, 31 வயது மலேசிய ஆடவர் மீது இன்று (செப்டம்பர் 18) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லீ ஜியான் செங் என்ற அந்த நபர், அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் கும்பலுக்காக

அப்பர் சாங்கியில் உள்ள கட்டுமான தளத்தில் சுவர் இடிந்துவீழ்ந்ததினால் 52 வயது தொழிலாளி உயிரிழப்பு!

அப்பர் சாங்கியில் தனியார் வீடு கட்டும் இடத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தில், 52 வயது கட்டுமான ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். செப்டம்பர் 17 அன்று, அவர் ஒரு சுவருக்கு அருகில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தபோது, அந்தச் சுவர் திடீரென

சிங்கப்பூரில் போலி ஆர்டர் மோசடி 22 வயதான இலங்கை மாணவி கைது!

சிங்கப்பூரில் உள்ளூர் வியாபாரிகளைக் குறிவைத்து நடந்த போலி 'பல்க் ஆர்டர்' மோசடிகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 22 வயதான இலங்கை மாணவி, ரஜாதி ராஜசிங்கே மீது இன்று (செப். 17) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது வங்கிக் கணக்கு மற்றும் அதன்

செராங்கூன் நார்த் அடுக்குமாடி குடியிருப்பு 4-ல் 502வது வீட்டில் தீ நால்வர் மருத்துவமனையில் அனுமதி!

செப்டம்பர் 16ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், செராங்கூன் நார்த் அவென்யூ 4-ல் உள்ள புளோக் 502-ல் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. ஏழாவது மாடியில் உள்ள அந்த வீட்டின் படுக்கையறையில் தீ பரவத் தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த

செப்டம்பர் இறுதியில் சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு!

செப்டம்பர் 2025-இன் இரண்டாம் பாதியில், சிங்கப்பூரில் அடிக்கடி இடியுடன் கூடிய மழையும், பலத்த காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக அதிகாலை மற்றும் விடியற்காலை நேரங்களில் இத்தகைய வானிலை நிலவும் என்று

சாங்கி விமான நிலையத்தில் தொடர் திருட்டு இந்திய ஆடவருக்கு 4 வாரம் சிறை!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மற்றும் ஜுவல் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் இருந்து $5,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள வாசனைத் திரவியங்கள், ஒப்பனைப் பொருட்கள் மற்றும் கைப்பைகளைத் திருடிய 38 வயது இந்திய தொழிலதிபர் ஒருவர் கைது

சிங்கப்பூரில் கஞ்சா கலந்த வேப் மற்றும் சாக்லேட் வைத்திருந்த ஆடவர் கைது!

சிங்கப்பூரின் பிரபலமான மெரினா ஒன் ரெசிடென்சஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில், 35 வயது அமெரிக்கர் ஒருவர் போதைப்பொருட்களுடன் பிடிபட்டுள்ளார். அவரிடமிருந்து கஞ்சா கலக்கப்பட்ட வேப் கருவியும், போதையைத் தரும் காளானில் இருந்து தயாரிக்கப்பட்ட

கிளாஸ் 4 கனரக வாகன ஓட்டுநர் உரிமம் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க செப்டம்பர் 15 முதல் புதிய விதிகள்!

பெரிய லாரிகள் ஓட்டுவதற்கான 'கிளாஸ் 4' உரிமம் பெற விண்ணப்பித்து நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி.தற்போது 13 மாதங்கள் வரை ஆகும் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காகப் புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. யாருக்கு

கட்டிவைத்து மிரட்டி பணம் பறித்த 46 வயது நபர் கைது!

ஒருவரைக் கட்டிவைத்து, அவரிடமிருந்து பணத்தை மிரட்டி வாங்கிய குற்றத்திற்காக 46 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. காவல்துறை இதுபற்றி கூறியதாவது, செப்டம்பர் 11 அன்று