Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சிங்கப்பூர் பாஸ்போர்ட்: 2025 உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்
சிங்கப்பூர் மீண்டும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அதன் பாஸ்போர்ட்டை உலகின் மிக சக்திவாய்ந்ததாக மாற்றியுள்ளது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, சிங்கப்பூரர்கள் 227 இடங்களில் 195 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம்!-->!-->!-->…
1.3 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்ட சூரை மீன்!
டோக்கியோவின் டோயோசு மீன் சந்தையில் இந்த ஆண்டின் முதல் ஏலத்தில் 207 மில்லியன் யென் ($1.3 மில்லியன்) க்கு ஒரு மாபெரும் புளூஃபின் டுனா சூரை மீன் விற்கப்பட்டது. வடக்கு ஜப்பானில் ஓமா அருகே பிடிபட்ட 276 கிலோ எடையுள்ள மீன், சுஷி உணவக மொத்த!-->…
பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து 6 பேர் பலி!
விருதுநகர் மாவட்டத்தில் அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த போது 4 அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் தீ மேலும்!-->!-->!-->…
சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு!
தென்மேற்கு கொலம்பியாவில் வெள்ளிக்கிழமை காலை பேருந்து ஒன்று 150 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர், மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
ஈக்வடார் எல்லைக்கு அருகில் உள்ள நரினோவில் மலைப்பாங்கான சாலையில் இந்த விபத்து!-->!-->!-->…
கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று மாடி வீட்டில் தீ விபத்து!
சிங்கப்பூரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மூன்று மாடி வீட்டில் ஜனவரி 5ஆம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) நள்ளிரவு 12.45 மணிக்கு எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. தீயணைப்பு வீரர்கள்!-->!-->!-->…
சைனாடவுனில் விபத்து 71 வயதுப் பெண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்!
ஜனவரி 3 ஆம் தேதி சைனாடவுனில் 71 வயதான ஒரு பெண் டாக்சியில் மோதியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து மதியம் 2:50 மணியளவில் நியூ பிரிட்ஜ் ரோடு மற்றும் அப்பர் பிக்கரிங் தெரு சந்திப்பில் இடம்பெற்றது.
சிங்கப்பூர் பொது!-->!-->!-->!-->!-->…
பீஜிங்: சீனாவில் புதிய நுரையீரல் தொற்று பரவல், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிப்பு!
சீனாவில், எச்.எம்.பி.வி. எனப்படும் புதிய நுரையீரல் தொற்று வேகமாக பரவத் துவங்கியுள்ளது. இந்த வைரஸ் நுரையீரலை தாக்கி கடுமையான சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது, எனவே மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக வட சீனாவில், இந்த தொற்று மிகவும்!-->…
மூத்த மகளுக்கு அதிக பாசம் செலுத்திய தாயை கொன்ற இளைய மகள்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை கிழக்கு குர்லா, குரேஷி நகரில், 71 வயதான சபீரா பானு ஷேக் என்பவரை, அவரின் 41 வயதான இளைய மகள் ரேஷ்மா முஃபர் காசி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை, வீட்டில் தாயும் மகளும் இடையே கடுமையான!-->!-->!-->…
சரியான பயண நேரத்தின் முன்னணி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூன்றாவது இடத்தில்!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் மூன்றாவது முறையாக சரியான நேரத்தில் செயல்படும் விமான நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது,அதன் 78.67% விமானங்கள் கடந்த ஆண்டு சரியான நேரத்தில் வந்து அல்லது புறப்பட்டன.
இது ஜப்பான் ஏர்லைன்ஸ்!-->!-->!-->…
ராமேஸ்வரம் அருகே லாரி-ஆம்புலன்ஸ் மோதல் மூவர் உயிரிழப்பு.
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில், ஆம்புலன்ஸ் மற்றும் லாரி மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து, லாரி ஒரு பெட்ரோல் பங்கிலிருந்து திரும்பும் போது, அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் அதன் பின்னால் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
!-->!-->!-->!-->!-->…