வெசாக் தின பயணம் சோதனைச் சாவடிகளில் அதிக நெரிசல் எதிர்பார்ப்பு!

வெசாக் தினம் மே 12 அன்று வருவதால், மே 8 முதல் 13 வரை மலேசியாவுக்குச் செல்லும் பயணிகள் வுட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்தையும், நீண்ட காத்திருப்பையும் எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் எல்லையில் அதிக கூட்டம்

பூன் கெங்கில் தீவிபத்து உயிருக்கு ஆபத்தில் காரை நகர்த்திய நபர்!

மே 1 ஆம் தேதி இரவு 8 மணியளவில், பூன் கெங்கில் உள்ள பிளாக் 111 மெக்நாயர் சாலை அருகிலுள்ள திறந்த கார் நிறுத்துமிடத்தில் ஒரு கார் தீப்பிடித்தது. தகவல் அறிந்தவுடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வந்து, நீர் பிரயோகம் செய்து தீயை

கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்ட இளைஞன் அடித்துக் கொலை!

கர்நாடகாவின் மங்களூரு அருகே குடுப்பு கிராமத்தில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. கிரிக்கெட் போட்டியின் போது, ஒரு நபர் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 25 பேர்

28 ஏப்ரல் TOTO டிராவில் 2 ஆண்கள் ஆன்லைனில் டிக்கெட் வாங்கி வெற்றி பெற்றனர்!

28 ஏப்ரல் நடைபெற்ற TOTO ஜெய்ப்பாட்டில் வெற்றி பெற்ற இருவரும் சிங்கப்பூர் பூல்ஸ் இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர். இருவரும் 'சிஸ்டம் 7' என்ற வகையை தேர்வு செய்திருந்தனர், இதில் அவர்கள் வழக்கமான 6 எண்ணங்களுக்கு

சிங்கப்பூரில் ஓட்டப் போட்டியின் போது இந்தோனேசிய இளைஞர் மரணம்!

ஏப்ரல் 27 அன்று சிங்கப்பூரில் நடந்த 2XU கம்ப்ரஷன் ஓட்டத்தின் போது மயங்கி விழுந்ததில் இந்தோனேசியரான லியோனார்ட் தர்மவான் என்ற 23 வயது நபர் பரிதாபமாக இறந்தார். அவர் ஜூரோங் தீவில் உள்ள சிங்கப்பூர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் செயல்முறை

சிங்கப்பூரில் மே மாதம் முதல் பாதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

மே மாதத்தின் முதல் பாதியில் சிங்கப்பூரில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது பிற்பகல் வேலையில் சில பகுதிகளில் காற்றுடன் மழை எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கடுமையான காற்று வீசக்கூடும் வானிலை ஆய்வாளர் ஏப்ரல் 30 அன்று தெரிவித்தார்.

சிங்கப்பூர் PIE பாலத்தில் இரு கார்கள் தீப்பற்றி எரிந்தன!

ஏப்ரல் 28 அன்று காலை, PIE பாலத்தில் இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்தன, இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. இந்த தீவிபத்து, பயா லேபர் சாலையை கடந்த பிறகு, சாங்கி விமான நிலையம் நோக்கிச் செல்லும் வழியில் இடம்பெற்றது. சிங்கப்பூர்

இதய நோய்க்கு சிகிச்சை தொடர அனுமதி வேண்டும் பாகிஸ்தானிய தம்பதியின் வேதனை!

காஷ்மீரின் பஹல்காமில் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தொடர்புடையது என மத்திய அரசு குற்றம் சாட்டி, பல கடுமையான

ECP சாலையில் ஐந்து வாகனங்கள் விபத்து இருவர் மருத்துவமனையில் அனுமதி!

ஏப்ரல் 25 காலை கிழக்கு கடற்கரை பூங்கா (ECP) சாலையில் ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில் இரு ஆண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காலை 9 மணியளவில், மரினா கோஸ்டல் எக்ஸ்பிரஸ்வே (MCE) நோக்கி செல்லும் வழியில், ஸ்டில் ரோடு சவுத்

பஹ்ரைனில் சிக்கித் தவித்த கேரள நபர் 42 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய கோபாலன்!

கேரளாவைச் சேர்ந்த 74 வயது முதியவர் கோபாலன் சந்திரன், 42 ஆண்டுகளாக பஹ்ரைனில் சிக்கித் தவித்த நிலையில் இறுதியாக தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார். 1983ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பவுடிகோணம் கிராமத்தை விட்டு, தனது