மனைவியின் காருக்கு தீ வைத்த ஆடவர்க்கு நீதிமன்ற விசாரணை!
கோலாலம்பூரில் தனது மனைவியின் காருக்கு தீ வைத்ததாக சாய் காவ் ஃபங் என்ற 26 வயது கடைத் தொழிலாளி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அவரது 21 வயது மனைவி சீ லி ஜிங்கிற்கு சொந்தமான டொயோட்டா வியோஸை எரித்த குற்றச்சாட்டில்!-->!-->!-->…