சிங்கப்பூரில் SingPass என்றால் என்ன? அதுபற்றி தகவல்கள்.

சிங்கப்பூரில், SingPass என்பது அரசாங்க அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் அடையாளச் சேவையாகும். இணையம் மூலம் பலவகையான சேவைகளைப் பாதுகாப்பாகப் பெற SingPass வழிவகை செய்கிறது. சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர வதிவாளர்கள் மற்றும்

சிட்னி மால் படுகொலை ஆறு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்!

சிட்னியின் பரபரப்பான பான்டி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில், பொதுமக்களை சரமாரியாகக் குத்திய ஒரு நபர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் முன்பு, ஆறு பேரின் உயிரைப் பறிக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. ஐந்து பெண்கள் உட்பட பலியானவர்களில்,

2024ல் சிங்கப்பூரில் SOC (Safety)யில் வந்த புதிய விதிமுறைகள்! Class, Exam எப்படி? Pass ஆகலாமா?

சிங்கப்பூரில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை வலியுறுத்தி, உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்துகிறது. கட்டுமானத் தளங்களில் அடிக்கடி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதால், சிங்கப்பூர் அரசாங்கம்

சிங்கப்பூருடன் வியட்நாமை இணைக்கும் புதிய கடலடி கேபிள்!

வியட்நாமின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வியட்லெல் (Viettel), சிங்கப்பூருடன் இணைக்கும் ஒரு புதிய கடலடி கேபிள் அமைப்பை உருவாக்க சிங்க் டெல்லுடன் (Singtel) ஒப்பந்தம் செய்துள்ளது. வியட்நாம்-சிங்கப்பூர் கேபிள் சிஸ்டம் (VTS) என்று

Tampines Courts megastore அருகில் போலீஸ் கார் விபத்தில் பெண் காயம்!

ஏப்ரல் 12 ஆம் தேதி, டம்பைன்ஸ் கோர்ட்ஸ் மெகாஸ்டோருக்கு அருகில் உள்ள சந்திப்பில் போலீஸ் கார் மற்றும் சிறு கார் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 48 வயது பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காலை 10:35 மணியளவில்

கனமழையில் மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு!

24 வயது இளைஞர் ஒருவர் இன்று காலை 7:20 மணியளவில் AYE நெடுஞ்சாலையில், MCE-யை நோக்கி செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளுக்கும் லாரிக்கும் இடையே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். கனமழை பெய்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.

சிங்கப்பூரில் கனரக வாகன ஓட்டுநர் licence Class 4 பெறுவது எப்படி?

சிங்கப்பூரில் கனரக வாகனங்களை இயக்க வேண்டுமா? அதற்கு Class 4 ஓட்டுநர் உரிமம் அவசியம். இந்த உரிமம் பெற சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை வகுத்துள்ள சில விதிமுறைகளைப் பின்பற்றி, அதற்கான தகுதிகளை நிறைவேற்ற வேண்டும். தகுதிகள் என்ன?

சிங்கப்பூர் உலகின் ஐந்தாவது புத்திசாலித்தனமான நகரம்!

புத்திசாலித்தனமான நகரங்கள் 2024' அட்டவணையின்படி, சிங்கப்பூர் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி, உலகின் ஐந்தாவது புத்திசாலித்தனமான நகரமாக விளங்குகிறது. ஆசியாவிலேயே முதலிடத்தில் தொடரும் சிங்கப்பூர், பெய்ஜிங், தைபே, சியோல் ஆகிய நகரங்களை

சிங்கப்பூரில் தன் 12 வயது மகனைத் தாக்கிய 48 வயது தந்தைக்கு சிறைத்தண்டனை!

சிங்கப்பூரில் தனது 12 வயது மகனைத் தாக்கியதற்காக 48 வயதுடைய நபருக்கு இரண்டரை மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது மகனை வீட்டிற்கு அழைத்து வராத முன்னாள் மனைவி மீது ஏற்பட்ட கோபத்தில், சமையல் பாத்திரத்தால் மகனைத் தாக்கி, பின்னர்

23 வயது இளைஞருக்கு மூன்றாண்டு, 11 மாத சிறைத்தண்டனை!

கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரெஸ்ட் புகிஸ் ஹோட்டலில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பங்கு கொண்டதற்காக 23 வயதான முகமது குஃப்ரான் சினார்ஃபத்லி என்பவருக்கு மூன்று ஆண்டுகள் 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான