பல்லடம் தோட்டத்து வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை!
திருப்பூர் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே வீட்டில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (75), மற்றும் மகன் செந்தில்குமார் (46)!-->…