Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Singapore
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..!
இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம்வழங்கி வருகின்றது.
!-->!-->!-->…
சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெறுவது பற்றிய தகவல்கள்…!
இக்கட்டுரையானது சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கான தகுதி பற்றிவிளக்கியுள்ளது.
தகுதியை மதிப்பாய்வு செய்யவும்
!-->!-->!-->!-->!-->!-->!-->…
முன் பதிவுகளுக்கு உதவுவது போன்று தகவல் திருட்டு. பயணிகள் மிக அவதானம். சிங்கப்பூர் ஏர்லைன்…
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) செவ்வாய்கிழமை (மார்ச் 29) ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் ஆள்மாறாட்டம் செய்யும் சரிபார்க்கப்படாத பேஸ்புக் கணக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களை வலியுறுத்தியது.
"சிங்கப்பூர்!-->!-->!-->!-->!-->…
இரு மார்க்கத்திலும் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை இன்று முதல் ஆரம்பம். பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான…
மதுரை – சிங்கப்பூர் இடையே இருவழி போக்குவரத்தை Air India Express இன்று முதல் தமது விமான சேவையைத் தொடங்குகிறது.
மதுரை மற்றும் அதனை அண்டிய பகுதியில் உள்ளோர் சிங்கப்பூர் செல்ல முடியும்.
இவ் விமான சேவையானது VTL இனுள் அடங்காது. இது!-->!-->!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூர் அரசானது வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடியை நீட்டித்துள்ளது..!
சிங்கப்பூர் பல்வேறுபட்ட தொழில் துறைகளில் தொடர்ச்சியாக வேலைக்கு ஆட் குறைபாட்டினை எதிர்கொள்கிறது.
இதனை அடுத்து சிங்கப்பூர் அரசானது கடந்த வாரம் புலம்பெயர்ந்த தொழிலாழர்களுக்கான வரிச்சலுகையை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அதிகரித்துள்ளது.
!-->!-->!-->!-->!-->!-->…
இந்தியாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம் – சிங்கப்பூர் வருவோருக்கு மகிழ்ச்சி..!
கிறுமித்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலக நாடுகளுக்கான விமான சேவையானது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச்சில் பெறும்பாலான நாடுகளுக்கான விமான!-->!-->!-->!-->!-->…
Work Pass அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இத்திட்டமானது அவசியமானது மனிதவள அமைச்சு..!
கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பயணிகள் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயணத்திற்கு முந்தைய (Pre-departure) கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.
அதன்படி மனிதவள அமைச்சகமானது (MOM) அடுத்த மாதம்!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூரில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது மற்றும் வெளியில் செல்ல வெளிநாட்டு தொழிலாளர்கள்…
கோவிட்-19க்கு எதிராக சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் வரும் ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு மையங்களைப் பார்வையிட வெளியேறும் முன் அனுமதிச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.
இவை தங்குமிடங்களில் உள்ள வெளிநாட்டு!-->!-->!-->…
சிங்கப்பூரின் பயண கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்படுகிறது. இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான…
பயண கட்டுப்பாடுகள் பாரிய அளவில் தளர்த்தப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இன்று வியாழக்கிழமை (மார்ச் 24) அறிவித்தார்.
கிறுமித் தொற்று நிலைமைக்கு முன்னர் இருந்ததை போலவே சிங்கப்பூரில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம்!-->!-->!-->…
4 ஆண்டுகளில் சிங்கப்பூரில் நான் ஏறாத கம்பனிகள் இல்லை. ஆனால் இப்போது எனது வாழ்க்கையே மாறிவிட்டது..!
பெருமூளை வாத நோயுடன் (cerebral palsy) பிறந்த ரோசானா அலி, 30, 2011 இல் தனது கல்வியை முடித்த பிறகு வேலை தேடுவதில் சிரமங்களை எதிர்கொண்டார். பல நேர்காணல்களுக்குச் சென்றாலும், அவள் எதிர்கொண்டது நிராகரிப்புகள் மட்டுமே.
நான்கு ஆண்டுகள்!-->!-->!-->…