பொங்கோல் சாங்கி விமான நிலையம் பிஸியான நேரங்களுக்கான புதிய பஸ் சேவை!

பொங்கோல் கோஸ்ட் (Punggol Coast) ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்திலிருந்து சாங்கி விமான நிலையத்திற்குச் செல்லும் மக்களுக்காக ஒரு புதிய பஸ் சேவை (நவம்பர் 10) தொடங்கப்பட்டுள்ளது. சேவை எண் 44 என அழைக்கப்படும் இந்த பஸ், வேலைக்குச் செல்லும்

சிங்கப்பூரில் $400,000 மோசடி இரு மலேசியர்கள் கைது!

சிங்கப்பூரில் ஒரு பெண்ணிடம் அரசு அதிகாரிகளாக நடித்துத் தன்னை நம்ப வைத்து, 4 இலட்சம் டாலருக்கு மேல் மோசடி செய்ததாக இரு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 மற்றும் 38 வயதான இவர்கள், முதலில் ஒரு வங்கியிலிருந்து அழைப்பு வந்தது போல

ஜப்பானில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம் சிறிய சுனாமி அலைகள் பதிவாகின!

ஜப்பான் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) மாலையில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, வடக்கு பசிபிக் கடற்கரையில் சிறிய சுனாமி அலைகள் தாக்கியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. முதல் சுனாமி மாலை 5.37 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி மாலை

ஜோகூர் பாரு சோதனைச் சாவடியில் அனுமதி இல்லாமல் பயணிகள் சேவை நடத்தியதாக சிங்கப்பூர் கார் பறிமுதல்!

மலேசியாவின் ஜோகூர் பாரு சோதனைச் சாவடியில், அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்றதாக குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட SUV கார் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நவம்பர் 5 அன்று வாகன சோதனையின் போது நடந்தது.

டெக் வை சாலை விபத்தில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்!

நவம்பர் 8 ஆம் தேதி மதியம் டெக் வை லேனில் நடந்த கார் விபத்தில் 83 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிற்பகல் 2.50 மணியளவில் ஒரு கார் மற்றும் இரண்டு வயதான பாதசாரிகள் சம்பந்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருவரும்

போக்குவரத்து போலீஸ் அதிகாரிக்கு $50 லஞ்சம் கொடுத்ததாக மலேசியஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது!

போக்குவரத்து போலீஸ் அதிகாரிக்கு $50 லஞ்சம் கொடுக்க முயன்றதாக 44 வயது மலேசிய நபர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்லையைத் தாண்டி பயணிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றதாக புகார் வராமல் இருக்க அவர் இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

சைனா டவுன் சின் ஸ்வீ ரோடில் பிளாக் 51-ல்56 வயது நபர் மரணம் இரண்டு கத்திகள் பறிமுதல்!

சைனா டவுன் பகுதியில் உள்ள சின் ஸ்வீ ரோடில் இன்று (நவம்பர் 8) அதிகாலை ஒரு கொலைச் சம்பவம் நடந்தது. பிளாக் 51-ல் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் வெளியே 56 வயது ஆண் ஒருவர். மயக்க நிலையில் காணப்பட்டார் காலை 3.10 மணியளவில் போலீசார் அவசர அழைப்பு

யீஷூனில் அடுக்குமாடி வீட்டில் தீ இருவர் மருத்துவமனையில் அனுமதி!

யீஷூன் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாக்,11-ல் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் வியாழக்கிழமை (நவ 7) மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அங்கு வசித்த சுமார் 50 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர்

சிங்கப்பூர் கப்பல் பயண க்ரூஸ் சென்டரில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது!

அக்டோபர் 17 அன்று சிங்கப்பூர் க்ரூஸ் சென்டரில் 50 வயதுடைய ஒரு சிங்கப்பூர்வாசி போதைப்பொருள் வைத்திருந்தது காரணமாக கைது செய்யப்பட்டார். குடிவரவு மற்றும் சோதனை அதிகாரிகள் (ICA) அவரது உடைமைகளை ஸ்கேன் செய்தபோது சில சந்தேகமான பொருட்கள் இருப்பது

டோட்டோ குலுக்கலில்$12 மில்லியன் பரிசை பகிரும் 11 அதிர்ஷ்டசாலிகள்!

நவம்பர் 6-ஆம் தேதி நடந்த டோட்டோ குலுக்கலில் ஒரே ஒரு டிக்கெட்டுக்குத் தான் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆனால், இந்த $12,286,496 (சுமார் 12.2 மில்லியன் டாலர்) மொத்தப் பரிசுத்தொகையை பல பேர் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்கு காரணம், கடந்த