சிங்கப்பூரில் விபச்சாரம் தொடர்பாக 14 பேர் கைது!
சிங்கப்பூர் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் விபச்சாரச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 13 பெண்கள் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சிங்கப்பூரின் மையப் பகுதியில் உள்ள!-->!-->!-->…