சிங்கப்பூர் துவாஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது!
ஜோகூர் மாநிலம், உலு திராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் நடந்த தாக்குதலை அடுத்து, சிங்கப்பூர் தனது துவாஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாலும், மலேசிய!-->!-->!-->…