Browsing Category

Singapore

ஜோகூர் பாரு சோதனைச் சாவடியில் அனுமதி இல்லாமல் பயணிகள் சேவை நடத்தியதாக சிங்கப்பூர் கார் பறிமுதல்!

மலேசியாவின் ஜோகூர் பாரு சோதனைச் சாவடியில், அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்றதாக குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட SUV கார் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நவம்பர் 5 அன்று வாகன சோதனையின் போது நடந்தது.

டெக் வை சாலை விபத்தில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்!

நவம்பர் 8 ஆம் தேதி மதியம் டெக் வை லேனில் நடந்த கார் விபத்தில் 83 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிற்பகல் 2.50 மணியளவில் ஒரு கார் மற்றும் இரண்டு வயதான பாதசாரிகள் சம்பந்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருவரும்

போக்குவரத்து போலீஸ் அதிகாரிக்கு $50 லஞ்சம் கொடுத்ததாக மலேசியஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது!

போக்குவரத்து போலீஸ் அதிகாரிக்கு $50 லஞ்சம் கொடுக்க முயன்றதாக 44 வயது மலேசிய நபர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்லையைத் தாண்டி பயணிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றதாக புகார் வராமல் இருக்க அவர் இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

சைனா டவுன் சின் ஸ்வீ ரோடில் பிளாக் 51-ல்56 வயது நபர் மரணம் இரண்டு கத்திகள் பறிமுதல்!

சைனா டவுன் பகுதியில் உள்ள சின் ஸ்வீ ரோடில் இன்று (நவம்பர் 8) அதிகாலை ஒரு கொலைச் சம்பவம் நடந்தது. பிளாக் 51-ல் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் வெளியே 56 வயது ஆண் ஒருவர். மயக்க நிலையில் காணப்பட்டார் காலை 3.10 மணியளவில் போலீசார் அவசர அழைப்பு

யீஷூனில் அடுக்குமாடி வீட்டில் தீ இருவர் மருத்துவமனையில் அனுமதி!

யீஷூன் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாக்,11-ல் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் வியாழக்கிழமை (நவ 7) மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அங்கு வசித்த சுமார் 50 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர்

சிங்கப்பூர் கப்பல் பயண க்ரூஸ் சென்டரில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது!

அக்டோபர் 17 அன்று சிங்கப்பூர் க்ரூஸ் சென்டரில் 50 வயதுடைய ஒரு சிங்கப்பூர்வாசி போதைப்பொருள் வைத்திருந்தது காரணமாக கைது செய்யப்பட்டார். குடிவரவு மற்றும் சோதனை அதிகாரிகள் (ICA) அவரது உடைமைகளை ஸ்கேன் செய்தபோது சில சந்தேகமான பொருட்கள் இருப்பது

டோட்டோ குலுக்கலில்$12 மில்லியன் பரிசை பகிரும் 11 அதிர்ஷ்டசாலிகள்!

நவம்பர் 6-ஆம் தேதி நடந்த டோட்டோ குலுக்கலில் ஒரே ஒரு டிக்கெட்டுக்குத் தான் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆனால், இந்த $12,286,496 (சுமார் 12.2 மில்லியன் டாலர்) மொத்தப் பரிசுத்தொகையை பல பேர் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்கு காரணம், கடந்த

யிஷூன் பிளாட் தீ விபத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்!

இன்று (நவம்பர் 5) அதிகாலை, யிஷூன் தெரு 44, பிளாக் 475B இன் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு பிளாட்டில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்திலிருந்து சுமார் 40 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர் கைது சென்ட்ரல் விரைவுச்சாலையில் விபத்து!

சிங்கப்பூர் நவம்பர் 2 ஆம் தேதி இரவு சென்ட்ரல் விரைவுச்சாலையில் (CTE) இரண்டு கார்கள் மோதி, அதில் ஒரு கார் தலைகீழாக மாறியது. இந்த விபத்துக்குப் பிறகு, 45 வயதான ஒரு நபர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி போலீசார் கைது செய்தனர். இந்தச்

அப்பர் பயா லெபார் சாலையில் திடீர் வெள்ள எச்சரிக்கை!

அப்பர் பயா லெபார் சாலைப் பகுதிக்குச் செல்லும் மக்கள் திடீர் வெள்ள அபாயம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் சாலையைத் தவிர்க்குமாறு கூறப்பட்டனர். PUB (தேசிய நீர் நிறுவனம்) இந்த புதுப்பிப்பை X இல் (முன்னர் ட்விட்டர்) பிற்பகல் 3:13 மணிக்குப்