Browsing Category

Global

பயிற்சியின் போது பொதுமக்கள் பகுதியில்தவறுதலாக குண்டு வீசிய தென்கொரிய போர் விமானம்!

தென் கொரியாவின் போர் விமானம் ஒன்று மார்ச் 6ஆம் தேதி பயிற்சியின் போது தவறுதலாக பொதுமக்கள் பகுதிக்கு எட்டு குண்டுகளை வீசியது. இதில் ஏழு பேர் காயமடைந்தனர், அவர்களில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து வட கொரிய எல்லைக்கு

ஜப்பானில் காட்டுத்தீ: 100 வீடுகள் எரிந்து நாசம்!

ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகிலுள்ள நகரங்களுக்கும் பரவி 100க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்தது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளன. மேலும், 6,500 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகி, அந்த பகுதி

ரத்த தானம் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88), ரத்த தானத்தின் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மகத்தான சாதனை புரிந்தவர், கடந்த பிப்ரவரி 17 அன்று நியூ சவுத் வேல்ஸில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. "Man with the Golden

20 மனைவிகள், 104 வாரிசுகள், 144 பேரப்பிள்ளைகளுடன் தான்சானியாவில் வாழும் அதிசய மனிதர்!

தான்சானியாவைச் சேர்ந்த Mzee Ernesto Muinuchi Kapinga என்ற ஆண், 20 பெண்களை மணந்து, தற்போது ஏழு சகோதரிகள் உட்பட 16 மனைவிகளுடன் ஒரு பெரிய குடும்பத்தைக் கட்டியெழுப்பியுள்ளார். அவரது குடும்பத்தில் 104 குழந்தைகள் மற்றும் 144 பேரக்குழந்தைகள்

பறவை மோதியதால் விமான இயந்திரத்தில் தீ நெவார்க் விமான நிலையத்தில் பாதுகாப்பான தரையிறக்கம்!

FedEx சரக்கு விமானம் மார்ச் 1 அன்று காலை நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, அதன் இயந்திரம் ஒன்றில் பறவை மோதி தீ விபத்து ஏற்பட்டது. இண்டியானாபோலிஸ் நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானம், மூன்று

சூடான் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது 46 பேர் உயிரிழந்தனர்!

சூடான் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று செவ்வாய்கிழமை இரவு வாடி செய்ட்னா விமான தளத்திற்கு அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். சூடானின் தலைநகரான கார்ட்டூமுக்கு

பாலம் இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடந்த ஒரு கட்டுமான விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து சியோலில் இருந்து 80 கிமீ தெற்கே உள்ள ஒரு பகுதியில் நடந்தது. இதில் ஆறு பேர் காயமடைந்தனர், அவர்களில் ஐந்து பேர்

டெங்கு பாதிப்பை குறைக்க புதுமையான திட்டம் கொசுவை பிடித்துத் தந்தால் பணப்பரிசு!

பிலிப்பைன்ஸில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நோயை பரப்பும் கொசுக்களை பிடித்து அரசிடம் சமர்ப்பிக்கும் பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படும். கொசுக்களை உயிருடனோ அல்லது கொன்றோ கொண்டுவந்து தரும்

விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்தது! 18 பேர் கா

டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தோரண்டோ பியர்சன் விமானநிலையத்தில் திங்கட்கிழமை காற்று மற்றும் பனி நிலைகளில் தரையிறங்கியபோது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 80 பேரில் 18 பேர் காயமடைந்தனர். இந்த விமானம் மின்னியாபோலிஸ்-செயின்ட் பால் பன்னாட்டு

மெக்சிகோவில் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 41 பேர் பலியாகினர்!

மெக்சிகோவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 41 பேர் பலியாகினர். தென்கிழக்கு மாநிலமான Campeche இல் சொகுசு பஸ் மீது லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், கான்குனில் இருந்து தபாஸ்கோ நோக்கிச்