Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பாலியில் வேகப் படகு கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு,ஒரு நபரைக்காணவில்லை!
இந்தோனேசியாவின் பாலி நோக்கி சென்ற வேகப் படகு ஆகஸ்ட் 5 அன்று சனூர் துறைமுகத்திற்கு அருகில் கவிழ்ந்ததில், இரண்டு சீன நாட்டவர்கள் உயிரிழந்ததையும், 23 வயதுடைய இந்தோனேசியர் ஒருவர் காணாமல் போனதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
டால்பின் II!-->!-->!-->…
உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 5,900 வேப்கள் மற்றும் வேப் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன!
ஜூலை 24 அன்று, சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரை சோதனைக்கு உட்படுத்திய குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதிகாரிகள், 5,900க்கும் மேற்பட்ட மின்-வேப்பரைசர்கள் மற்றும் தொடர்புடைய!-->…
டாம்பனிஸ் பேருந்து விபத்தில் 13 பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி!
ஆகஸ்ட் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை சிங்கப்பூரின் டாம்பனிஸ் பகுதியில் இரட்டைப் அடுக்குப் பேருந்துகள் இரண்டும் மற்றும் ஒரு வாடகை கார் ஒன்றும் மோதிய கோர விபத்தில் 13 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து!-->!-->!-->…
மாட்ரிட்டிலிருந்து புறப்பட்ட விமானம் பறவை மோதலால்விமானம் அவசரமாக தரை இறங்கியது!
ஆகஸ்ட் 3ஆம் தேதி மாட்ரிட்டிலிருந்து பாரிஸ் நோக்கிப் புறப்பட்ட ஸ்பெயின் நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை மோதியதால் மீண்டும் திரும்பிச் செல்ல நேர்ந்தது. இந்த மோதலால் விமானத்தின் முன்பகுதி கடுமையாகச்!-->…
விமானத்தில் கரப்பான்பூச்சிகள் பயணிகள்புகார் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான்பூச்சிகள் காணப்பட்ட சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இரு பயணிகள் இந்த கரப்பான்பூச்சிகளைக் கண்டு, விமான ஊழியர்களிடம் உடனடியாகத் தெரிவித்தனர்.
!-->!-->!-->!-->…
சட்டவிரோத சிகரெட் கடத்தல் நான்கு பேர் கைது, 4,311 பெட்டிகள் பறிமுதல்!
சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை 29 அன்று நடந்த இரண்டு சோதனைகளில், மொத்தம் 4,311 அட்டைப் பெட்டிகள் வரி செலுத்தப்படாத சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், ஒரு சிங்கப்பூரர் மற்றும் மூன்று வங்கதேசப் பிரஜைகள் என நான்கு!-->…
2 வயது குழந்தையை சூட்கேஸில் மறைத்து பஸ்ஸில் பயணம் செய்த பெண் கைது!
நியூசிலாந்தில் ஒரு பஸ் டிரைவர், சூட்கேஸ் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தையைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஸ் வொங்காரெய் (Whangarei) நகரிலிருந்து ஆக்லாந்து (Auckland)!-->!-->!-->…
சிங்கப்பூரில் துணிச்சலான செயல் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிபர் பாராட்டு!
கடந்த மாதம் தஞ்சோங் கடோங் சவுத் சாலையில் பள்ளத்தில் விழுந்த கார் ஒன்றின் ஓட்டுநரை மீட்ட ஏழு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் துணிச்சலான செயல் பெரிதும் பாராட்டப்பட்டது.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆகஸ்ட் 3ஆம் திகதி!-->!-->!-->…
மூத்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாபு (வயது 71) காலமானார்!
பிரபல நகைச்சுவை நடிகரும் பன்முகத் திறமை கொண்ட கலைஞருமான மதன் பாபு, தனது 71-வது வயதில் காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் உயிர்!-->!-->!-->…
ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்தில் திடீரென பிரேக் போட்டதால், தாயின் கைகளிலிருந்து நழுவி சாலையில்…
ஸ்ரீவில்லிபுத்தூரில், ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் தனியார் பஸ்ஸில் இருந்து ஒரு வயது குழந்தை சாலையில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் கைகளில் இருந்த அக்குழந்தை, பஸ் நின்ற வேகத்தில் கையில் இருந்து நழுவி கீழே!-->!-->!-->…