லோயாங் நார்த் டிரைவ் கட்டுமான தளத்தில் கிரேனில் சிக்கிய தொழிலாளி மீட்பு!

கடந்த புதன்கிழமை இரவு (ஆகஸ்ட் 6), லோயாங் நார்த் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் 30 மீட்டர் உயர கிரேனில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு தொழிலாளிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரால் தனியாகக் கீழே இறங்க முடியாத நிலையில்,

புங்கொல் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து நால்வர் பத்திரமாக மீட்பு மூன்று பேர் மருத்துவமனையில்…

நேற்று மாலை (ஆகஸ்ட் 6), புங்கொல்லில் உள்ள வாட்டர்வுட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரவு சுமார் 7 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட வீட்டின்

சிங்கப்பூருக்குள் போதைப்பொருட்களை கடத்திய 2 மலேசியர்கள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது…

இரண்டு மலேசியர்கள் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப்பொருள் கடத்த முயன்றபோது பிடிபட்டனர். ஜூலை 31 அன்று, 33 வயது மதிக்கத்தக்க ஒருவர், சுமார் 414 கிராம் "ஐஸ்" மற்றும் 46 கிராம் எக்ஸ்டஸி ஆகிய போதைப்பொருட்களை ஒரு

உத்தரகண்ட்டில் திடீர் வெள்ளம் 4 பேர் பலி,சுமார் 100 பேரைக் காணவில்லை!

இந்தியாவின் இமயமலைப் பகுதியான உத்தரகண்ட்டில் உள்ள தராலி நகரத்தை ஆகஸ்ட் 5 அன்று ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கோரமான சம்பவத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 100 பேரைக் காணவில்லை. இந்த வெள்ளம், குறுகிய

பாலியில் வேகப் படகு கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு,ஒரு நபரைக்காணவில்லை!

இந்தோனேசியாவின் பாலி நோக்கி சென்ற வேகப் படகு ஆகஸ்ட் 5 அன்று சனூர் துறைமுகத்திற்கு அருகில் கவிழ்ந்ததில், இரண்டு சீன நாட்டவர்கள் உயிரிழந்ததையும், 23 வயதுடைய இந்தோனேசியர் ஒருவர் காணாமல் போனதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். டால்பின் II

உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 5,900 வேப்கள் மற்றும் வேப் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன!

ஜூலை 24 அன்று, சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரை சோதனைக்கு உட்படுத்திய குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதிகாரிகள், 5,900க்கும் மேற்பட்ட மின்-வேப்பரைசர்கள் மற்றும் தொடர்புடைய

டாம்பனிஸ் பேருந்து விபத்தில் 13 பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை சிங்கப்பூரின் டாம்பனிஸ் பகுதியில் இரட்டைப் அடுக்குப் பேருந்துகள் இரண்டும் மற்றும் ஒரு வாடகை கார் ஒன்றும் மோதிய கோர விபத்தில் 13 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து

மாட்ரிட்டிலிருந்து புறப்பட்ட விமானம் பறவை மோதலால்விமானம் அவசரமாக தரை இறங்கியது!

ஆகஸ்ட் 3ஆம் தேதி மாட்ரிட்டிலிருந்து பாரிஸ் நோக்கிப் புறப்பட்ட ஸ்பெயின் நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை மோதியதால் மீண்டும் திரும்பிச் செல்ல நேர்ந்தது. இந்த மோதலால் விமானத்தின் முன்பகுதி கடுமையாகச்

விமானத்தில் கரப்பான்பூச்சிகள் பயணிகள்புகார் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான்பூச்சிகள் காணப்பட்ட சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இரு பயணிகள் இந்த கரப்பான்பூச்சிகளைக் கண்டு, விமான ஊழியர்களிடம் உடனடியாகத் தெரிவித்தனர்.