சட்டவிரோத சிகரெட் கடத்தல் நான்கு பேர் கைது, 4,311 பெட்டிகள் பறிமுதல்!

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை 29 அன்று நடந்த இரண்டு சோதனைகளில், மொத்தம் 4,311 அட்டைப் பெட்டிகள் வரி செலுத்தப்படாத சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், ஒரு சிங்கப்பூரர் மற்றும் மூன்று வங்கதேசப் பிரஜைகள் என நான்கு

2 வயது குழந்தையை சூட்கேஸில் மறைத்து பஸ்ஸில் பயணம் செய்த பெண் கைது!

நியூசிலாந்தில் ஒரு பஸ் டிரைவர், சூட்கேஸ் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தையைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பஸ் வொங்காரெய் (Whangarei) நகரிலிருந்து ஆக்லாந்து (Auckland)

சிங்கப்பூரில் துணிச்சலான செயல் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிபர் பாராட்டு!

கடந்த மாதம் தஞ்சோங் கடோங் சவுத் சாலையில் பள்ளத்தில் விழுந்த கார் ஒன்றின் ஓட்டுநரை மீட்ட ஏழு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் துணிச்சலான செயல் பெரிதும் பாராட்டப்பட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆகஸ்ட் 3ஆம் திகதி

மூத்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாபு (வயது 71) காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகரும் பன்முகத் திறமை கொண்ட கலைஞருமான மதன் பாபு, தனது 71-வது வயதில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் உயிர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்தில் திடீரென பிரேக் போட்டதால், தாயின் கைகளிலிருந்து நழுவி சாலையில்…

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் தனியார் பஸ்ஸில் இருந்து ஒரு வயது குழந்தை சாலையில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் கைகளில் இருந்த அக்குழந்தை, பஸ் நின்ற வேகத்தில் கையில் இருந்து நழுவி கீழே

சவுதி பூங்காவில் ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்து விபத்து 23 பேர் காயம்!

சவுதி அரேபியாவின் தாயிஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பொழுதுபோக்குப் பூங்காவில், புதன்கிழமை (ஜூலை 30) இரவு 'ராட்சத ஊஞ்சல்' 360 டிகிரி ராட்டினம் நடுவானில் உடைந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. ராட்டினம் அதன் உச்ச உயரத்திற்குச்

ஆகஸ்ட் முதல் பாதியில் பெரும்பாலான நாட்களில் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

ஆகஸ்ட் 2025 மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சிங்கப்பூரில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் மழை அதிகம் பெய்யக்கூடும். சில நாட்களில்

டோட்டோவில் அதிர்ஷ்டம் $12.83 மில்லியன் ஜாக்பாட் பரிசு வெல்ல பட்டது!

ஜூலை 31 அன்று நடைபெற்ற டோட்டோ குலுக்கலில், ஒரு அதிர்ஷ்டசாலி சுமார் $12.83 மில்லியன் பரிசை வென்று, டோட்டோ வரலாற்றிலேயே மிகப்பெரிய தனிப்பட்ட ஜாக்பாட் வெற்றியாளராகக் கருதப்படுகிறார். இது, ஜூன் 19 அன்று தனி நபர் ஒருவர் வென்ற $12.32

சாங்கி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி 5 வெளிநாட்டு பெண்கள் கைது!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் சுமார் 27 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டைச் சேர்ந்த ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஜூலை 29, செவ்வாய்க்கிழமை மதியம் விமான நிலையத்தின் டெர்மினல் 4-இல் உள்ள

சட்டவிரோத மின்சிகரெட்டுகள் கடத்தல் முயற்சி முறியடிப்பு துவாஸ் சோதனைச் சாவடியில் 2,400…

ஜூலை 29 அன்று, துவாஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள், மலேசியாவிலிருந்து வந்த லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்வதாகக் கூறப்பட்ட அந்த லொறியில், சுமார் 2,400 சட்டவிரோத 'வேப்' கருவிகளும் அதன் பாகங்களும்