சட்டவிரோத சிகரெட் கடத்தல் நான்கு பேர் கைது, 4,311 பெட்டிகள் பறிமுதல்!
சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை 29 அன்று நடந்த இரண்டு சோதனைகளில், மொத்தம் 4,311 அட்டைப் பெட்டிகள் வரி செலுத்தப்படாத சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், ஒரு சிங்கப்பூரர் மற்றும் மூன்று வங்கதேசப் பிரஜைகள் என நான்கு!-->…