Browsing Category

Singapore

நாடு முழுவதும் அதிரடி சோதனை வேப்பிங் செய்த 16 பேர் கைது அபராதங்களும் கடுமையாக்கப்பட்டன!

நாடு முழுவதும் உள்ள 101 கேளிக்கை விடுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில், புதிய வகை மின்-சிகரெட் (வேப்பிங்) பயன்படுத்திய குற்றத்திற்காக பதினாறு பேர் பிடிபட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 11 முதல் 19 வரை நடந்த இந்த

நடுவானில் கோளாறு பாதியிலேயே திரும்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாதியிலேயே திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. 401 பயணிகள்

அங் மோ கியோ குடியிருப்பில் தீ விபத்து 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி90 பேர்…

செப்டம்பர் 25 அன்று, அங் மோ கியோ அவென்யூ 8, புளோக் 510-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு லிஃப்ட் அருகே வைக்கப்பட்டிருந்த, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சிறிய மின்சார வண்டி ஒன்றும்,

யீஷூனில் சத்தத் தகராறு கொலையில் முடிந்தால் 66 வயது முதியவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

சிங்கப்பூர், யீஷூனில் சத்தம் போடுவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய தகராறு, கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 66 வயது முதியவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் 24 அன்று யீஷூன் சென்ட்ரல், புளோக் 323-இன்

சிங்கப்பூரின் புதிய ஜூரோங் ரயில் அதிநவீன சேவை 2027-ல்.

சிங்கப்பூரின் புத்தம் புதிய ஜூரோங் ரயில் பாதைக்காக (JRL) உருவாக்கப்பட்ட முதல் ரயில், தென் கொரியாவிலிருந்து சிங்கப்பூரை வந்தடைந்துள்ளது. இந்த ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, தெங்கா பணிமனையில் முழுமையாகச் சோதனை செய்யப்படும்

செரங்கூன் மசூதியில் சந்தேக பொட்டலம் ஆபத்து இல்லை என அதிகாரிகள் உறுதி!

செப் 24 மாலை, செரங்கூனில் உள்ள அல்-இஸ்திகாமா மசூதியில் சந்தேகத்திற்கிடமான பொட்டலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் செய்தி கிடைத்ததும், காவல்துறையினரும் குடிமைத் தற்காப்பு அதிகாரிகளும் உடனடியாக அங்கு விரைந்தனர். ஒரு முன்னெச்சரிக்கை

பாங்காக்கில் மருத்துவமனை முன்பு பெரும் பெரிய குழி உருவாகியது அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை!

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள வஜிரா மருத்துவமனை முன்பு, செப்டம்பர் 24 காலை எதிர்பாராத விதமாக மிகப் பெரிய குழி உருவாகி உள்ளது. சுமார் 30 மீட்டர் அகலம், 30 மீட்டர் நீளம், 50 மீட்டர் ஆழம் கொண்ட இந்த குழி, பாதையையே முழுமையாக விழுங்கி விட்டது.

Yishunல் பெரும் சோகம் சத்தம் தொடர்பான சண்டையில் பெண் கத்தியால் குத்திக் கொலை!

இன்று (செப். 24) புதன்கிழமை காலை ஈஷூன் சென்ட்ரல் பகுதியில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 31 வயதான வியட்நாம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக 67 வயது முதியவர்

துவாஸ் சோதனைச் சாவடியில் காரில் மறைத்துபோதைப்பொருள் கடத்தல்மலேசியர் கைது!

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற 38 வயது மலேசிய நபர் ஒருவர், கடந்த செப்டம்பர் 20 அன்று துவாஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஹெராயின், கஞ்சா மற்றும் 'ஐஸ்' போன்ற போதைப்பொருட்களை அதிகாரிகள்

PIE சாலையில்மோட்டார் சைக்கிள் ஓட்டியை மோதிவிட்டு தப்பியோடிய இளைஞர் கைது!

செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை, சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் PIE சாலையில் நடந்த விபத்து ஒன்றில், மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மது அல்லது போதைப்பொருள் பாவனையில் வாகனம்