Browsing Category

Singapore

NEX மால் அருகே பேருந்து கார் மோதிய விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூர் NEX ஷாப்பிங் மால் அருகே அக்டோபர் 6 ஆம் தேதி இரவு, SBS Transit நிறுவனத்தின் 53ஆம் இலக்க பேருந்து, வெள்ளை நிற டொயோட்டா காருடன் மோதியது. இந்த விபத்து அப்பர் சிரங்கூன் சாலை மற்றும் சிரங்கூன் சென்ட்ரல் சந்திப்பில் சுமார் இரவு 9.50

பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் பேருந்தில்தீ விபத்து 40 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்!

சிங்கப்பூரில், அக்டோபர் 5 ஆம் தேதி SMRT நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று துவாஸ் திசையை நோக்கி பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் (PIE) சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் இன்ஜின் பகுதியில் தீப்பற்றியது. உடனடியாக

சிங்கப்பூரில் நூதன முறையில்வரி செலுத்தப்படாத சிகரெட் பைக்கில் கடத்த முயன்ற மலேசியர் கைது!

செப்டம்பர் 30 ஆம் தேதி, மலேசியாவைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர், தனது மோட்டார் பைக்கில் சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார். சோதனையின்போது, அதிகாரிகள் அந்த பைக்கின் பக்கவாட்டுப்

தெம்பனிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து இருவர் மருத்துவமனையில் அனுமதி!

அக்டோபர் 3-ம் தேதி இரவு, தெம்பனிஸ் ஸ்திரீட் 41-ல் உள்ள பிளாக் 422 அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில், புகை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் தீவிரமடையும் சோதனை சட்டவிரோத சவாரி சேவையில் ஈடுபட்ட 102 வாகனங்கள் பறிமுதல்!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவைகளுக்கு எதிராக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 102 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் அக்டோபர் 2

அப்பர் தாம்சன் சாலையில் விபத்து 34 வயது பெண் மருத்துவமனையில் அனுமதி!

அக்டோபர் 2-ம் தேதி மதியம், அப்பர் தாம்சன் சாலையில் நடந்த விபத்தில் சிக்கிய 34 வயது பெண், உட்லண்ட்ஸ் சுகாதார வளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதியம் சுமார் 1.10 மணியளவில் நடந்த இந்த விபத்தில், ஒரு காரும் சாலையில் நடந்து சென்ற

டோவர் சாலையில் பாலிடெக்னிக் கல்லூரி கட்டிடத்தில் தீ விபத்து – 25 பேர் வெளியேற்றம்!

அக்டோபர் 1 ஆம் தேதி மதியம் சிங்கப்பூர் பாலிடெக்னிக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால், டோவர் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து சுமார் 25 பேர் வெளியேற்றப்பட்டனர். W2 பட்டறைத் தொகுதியிலிருந்து அடர்ந்த கரும்புகை எழுவதைக் காண முடிந்தது.

டம்பைன்ஸில் பேருந்து விபத்து 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!

செப்டம்பர் 29ஆம் தேதி காலையில் டம்பைன்ஸ் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். டம்பைன்ஸ் கான்கோர்ஸ் மற்றும் டம்பைன்ஸ் சென்ட்ரல் 8 சந்திப்பில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து

சிங்கப்பூரில் போதைப்பொருள் சோதனை 77 பேர் கைது, $74,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

செப்டம்பர் 21 முதல் 26 வரை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) நாடு முழுவதும் ஒரு அதிரடி போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 77 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் Toa Payoh வில் நடந்த துயர சம்பவம் வீட்டுப் பணிப்பெண் விழுந்து உயிரிழப்பு!

செப்டம்பர் 25 ஆம் தேதி காலை, சிங்கப்பூரின் டோ பாயோ பகுதியில் உள்ள ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்புக்குக் கீழே 39 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஒரு வீட்டுப் பணிப்பெண் என்றும், கடந்த செப்டம்பர் 20 ஆம்