Browsing Category

India

சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் மாற்றம் – பயணிகள் தடுமாறல்!

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் சாலைகள் முழுவதும் பனி மூடலாக இருந்ததால், வாகன ஓட்டுநர்கள்

ஆன்மீக யாத்திரை சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது!

குஜராத் மாநிலத்தின் டாங் மாவட்டத்தில் ஞாயிறு அதிகாலை பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானது. ஆன்மீக பயணம் மேற்கொண்ட 48 பேர் பேருந்தில் இருந்தனர். மலைப்பகுதியில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த

இந்தி பாடலுக்கு மணமகன் நடனமாடியதால் நிறுத்தப்பட்ட திருமணம்!

ஜனவரி 18ஆம் தேதி பாலிவுட் பாடலான சோலி கே பீச்சே பாடலுக்கு மணமகன் நடனமாடியதால் டெல்லியில் நடந்த ஒரு திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அவரது நண்பர்களால் உற்சாகப்படுத்தப்பட்ட 26 வயது மணமகன் உற்சாகமான நடனத்துடன் கொண்டாட்டத்தில்

பீகாரில் 8 வயது சிறுமி கொலை வளர்ப்புத் தாய் கைது!

பீகாரில் உள்ள பக்சா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 8 வயது வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். சமீபத்தில், சிறுமி காணாமல் போனதால், அவரது குடும்பத்தினர் நேற்று இரவு தும்ரான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார்

அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டு 11 வயது மாணவி உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூரில் 11 வயது மாணவி மாளவிகா அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்தார். பள்ளிக்கு செல்லும் முன் அதிக அரிசி சாப்பிட்டதால் மதியம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆசிரியர்கள் அவரை ஓய்வெடுக்க

ஆந்திராவில் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் தற்கொலை!

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி, தனுகு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர்மீது ஊழல் தொடர்பான புகார்கள் இருந்ததாக கூறப்படுகிறது, மேலும் விசாரணை நிலுவையில் இருந்தது. காவல்

பஞ்சாபில் வேன்-லாரி மோதல்: 9 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

பஞ்சாபில் இன்று காலை பெரோஷ்பூர் மாவட்டத்தில் நடந்த வாகன விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20 பேர் கலந்துகொள்ள இருந்த திருமண நிகழ்ச்சிக்கு வேனில் சென்றுகொண்டிருந்த போது, பெரோஷ்பூர்-பாசில்கா நெடுஞ்சாலையில் கொல்காமவுர் கிராமத்திற்கு அருகில் காலை

நொய்டா எக்ஸ்பிரஸ்வேவில்வேகமாக வந்த கார் மோதியதால் 15வயது பள்ளி மாணவன் உயிரிழப்பு!

புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில், நொய்டா எக்ஸ்பிரஸ்வே சர்வீஸ் சாலையை செக்டார் 145 மெட்ரோ நிலையம் அருகே கடக்கும் போது, ​​வேகமாக வந்த கார் மோதியதில், அருஷ் யாதவ் என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தான். இவர் விளையாடிவிட்டு நண்பருடன் வீட்டிற்கு

கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்குள் இன்னொரு கரு – மருத்துவ உலகை அதிர்ச்சியுறச் செய்த நிகழ்வு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் 35 வயது கர்ப்பிணி ஒருவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது, அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடலுக்குள் இன்னொரு கரு வளர்ந்து வருவது மருத்துவர்கள்

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு 60 பேர் காயம்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 14 அன்று தொடங்கிய இந்த விழா பிப்ரவரி 26 வரை நீடிக்கிறது. உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று, புனித நீராடி வருகின்றனர். இன்று மௌனி