இந்திய ஊழியர்களுக்கு முன்னுரிமை! சிங்கப்பூரில் S Pass மற்றும் Work Permit ஊழியர்களை அதிக அளவில்…

புதிய திட்டத்தின் கீழ் சில நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிகமாக பணியமர்த்த குறிப்பாக இந்திய ஊழியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட புதிய திட்டத்தின் கீழ், சிங்கப்பூரின்

விரைவாக சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவதற்கான TEP. மூன்று மாதங்களுக்குள் என்ன செய்ய வேண்டும்..!

சிங்கப்பூரில் பணிபுரிய பல வகையான பாஸ்கள் உள்ளன. அவற்றுள் Training Employment Pass (TEP) பற்றி பலருக்குப் பரிச்சயம் இருக்காது. கடந்த செப்டம்பரில் இருந்து பாஸ்களுக்கான அடிப்படை சம்பளம் அதிகரித்துள்ளதால், TEP பாஸ் மூலம் சிங்கப்பூரில்

Electrical Skilled Test அடித்து சிங்கப்பூர் வர இருப்பவரா? பணம் செலுத்த முன் இதனை கவனிக்க..!

எலக்ட்ரிக்கல் டெஸ்டில் (Electrical Skilled Test) மொத்தம் 3 படிமுறைகள் உள்ளன. படிமுறை 1 - Institute மற்றும் Agent களுக்கு பணம் செலுத்துதல் மின் திறன் சோதனைக்கு (Electrical Skilled Test) 2.30 முதல் 2.80 லட்சம் வரை

சிங்கப்பூர் செல்ல Skilled Test கான சிறந்த 4 நிறுவனங்கள்..!

பெரும்பாலான ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு சிறப்புத் தேர்வை (Skilled Test) விரும்புகிறார்கள். அவர்கள் தகுதியான துறைகளில் அதிகாரப்பூர்வ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு 45-60 நாட்கள் பயிற்சி எடுத்து சிங்கப்பூர் செல்லலாம். ஆனால் அது

சிங்கப்பூரில் வேலை கிடைப்பதற்கான Skilled Test இல் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்களா? நீங்கள்…

சிங்கப்பூர் செல்ல விரும்பும் ஆனால் பட்டம் பெறாத சிலருக்கு ஸ்கில் டெஸ்ட் (Skilled test) மிகவும் பாதுகாப்பானது. இதற்காக, தமிழகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பித்து, சிறிது காலம் பயிற்சி பெற்று, தேர்வில்

புதிய Work Pass அறிமுகம்: சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

புதிய Work Pass (Overseas Networks & Expertise Pass) அறிமுகம் செய்யப்படலானது சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது. நல்ல திறமையாளர்களை சிங்கப்பூர் கவர்வதை நோக்கமாக

‘சென்னை, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை இயக்கப்படும்’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்கும், திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய

“சொர்க்கத்தின் மைதானத்தில் சென்று விளையாடு” – குழந்தையின் மரணத்தில் தாயின் உருக்கமான இறுதி…

நான்கு வயதான ரைஸ்யா உஃபைரா முகமது அஷ்ரஃப் கோவிட்-19 நோயால் ஜூலை 17 அன்று இறந்தார், அதே நாளில் அவர் கிறுமித்தொற்று சோதனை செய்தார். சிங்கப்பூரில் கோவிட்-19 நோயால் இறந்த 12 வயதுக்குட்பட்ட இரண்டாவது குழந்தை அவர். ரைஸ்யாவின் தாயார்