Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சாரதிகளின் அலட்சியம் ஆந்திர மாநில தொடருந்து விபத்து தொடர்பில் இந்திய அரசு விளக்கம்!
கடந்த அக்டோபரில் ஆந்திராவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 14 பேர் பலியாகியதில், ரயில் ஓட்டுநர்கள் அலைபேசியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு அலைந்ததால் ஏற்பட்டதாக இந்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். இந்தியா மற்றும்!-->!-->!-->…
சிங்கப்பூர் ஷெல் நிறுவனங்களை உள்ளடக்கிய பணமோசடி நடவடிக்கையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்!
இந்தியாவில், 'ஷெல்' நிறுவனங்கள் மூலமாகச் சீனாவுக்குப் பணம் அனுப்பும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமலாக்கத் துறை (ED) நடத்திய விசாரணையில், இந்தியாவிலுள்ள போலி நிறுவனங்கள் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குக் கடன், சூதாட்டம் போன்ற தவறான!-->!-->!-->…
சிங்கப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு சோதனை 119 பேர் கைது!
சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், 18 வயது சிறுமி உள்பட 119 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் சுமார் $343,000 மதிப்புள்ள ஹெராயின்,!-->!-->!-->…
சிங்கப்பூர் தனது வெளிநாட்டு பணி அனுமதி முறையை புதுப்பிக்கிறது!
வெளிநாட்டு ஊழியர்களிடையே உயர் திறன் நிலைகளைப் பேணுவதற்கும், உள்ளூர்வாசிகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், மற்றும் நிறுவனங்களில் புதுமையை வளர்ப்பதற்கும் சிங்கப்பூர் தனது வெளிநாட்டு பணி அனுமதி முறையை புதுப்பிக்கிறது.!-->…
சிங்கப்பூரில் நீட்டிக்கப்படும் ஓய்வு பெறும் வயது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.
2026 ஜூலை 1 முதல், வேலை செய்ய விரும்பும் சிங்கப்பூர் தொழிலாளர்களுக்கு அவர்களின் ஓய்வு பெறும் வயதை 63-லிருந்து 64-ஆக உயர்த்துவதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். மேலும், மறுவேலை வழங்கும் வயது 68-லிருந்து 69-ஆக உயரும்.
இதன்படி,!-->!-->!-->…
மலேசிய விமானம் காணாமல் போன உறவினர்களின் தொடரும் துயரம்!
10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானம் MH370-ல் பயணித்த உறவினர்கள், இன்றும் தீராத துயரத்துடன் விடைகளைத் தேடி புதிய தேடல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப்!-->!-->!-->…
பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் பெரும் விபத்து காணொளி பரபரப்பை ஏற்படுத்துகிறது!
மார்ச் 2 ஆம் தேதி, ஸ்டீவன்ஸ் சாலை விலக்குக்கு அருகில், துவாஸ் நோக்கிச் செல்லும் பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் பெரிய விபத்து நடந்துள்ளது. இதில் ஒன்பது கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டு பெரும் போக்குவரத்து நெரிசலை!-->!-->!-->…
சிங்கப்பூரின் அணுசக்தி தூய்மையான எதிர்காலத்திற்கான ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பில் கவனம்…
தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அணுசக்தியை பயன்படுத்துவதில் சிங்கப்பூர் அக்கறை காட்டுவதன் அடையாளமாக, அது தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் பெரிய அளவில் முதலீடு செய்கிறது. சிங்கப்பூர் தேசிய!-->!-->!-->…
சிங்கப்பூரில் புதிய பணிச்சூழல் நேர்மைச் சட்டம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு வலுசேர்க்கிறது.
2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிங்கப்பூர் தனது முதல் பணிச்சூழல் நேர்மைச் சட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொழிலாளர்கள் பணியிடத்தில் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உதவும். 'பணிச்சூழல் நேர்மைச் சட்டம்'!-->!-->!-->…
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான Work Pass பற்றியஒரு விரிவான பார்வை.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய அனுமதிக்கும் பல்வேறு வகையான வேலை அனுமதிகளை (Work Pass) அரசாங்கம் வழங்குகிறது. திறன்கள், தகுதிகள் மற்றும் அவர்களின் பணி இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேலை அனுமதிகள் வழங்கப்படுகின்றன.!-->!-->!-->…