Browsing Category

India

பஹ்ரைனில் சிக்கித் தவித்த கேரள நபர் 42 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய கோபாலன்!

கேரளாவைச் சேர்ந்த 74 வயது முதியவர் கோபாலன் சந்திரன், 42 ஆண்டுகளாக பஹ்ரைனில் சிக்கித் தவித்த நிலையில் இறுதியாக தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார். 1983ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பவுடிகோணம் கிராமத்தை விட்டு, தனது

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு என்ற பெயரில் ரூ.70 லட்சம் மோசடி!

கோவையின் சின்னியம்பாளையத்தில், இன்பினிட்டி டிராவல்ஸ் அண்ட் அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து, சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தது. வெளிநாட்டு வேலைக்கு ஆர்வமுள்ள பல இளைஞர்கள் இந்நிறுவனத்தைத்

ஏர் இந்தியா விமானத்தில்சக பயணி மீது சிறுநீர் கழித்த ஆடவர்!

ஏர் இந்தியா நிறுவனம் இயக்கிய விமானம் ஒன்று நேற்று டெல்லியில் இருந்து தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்குக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த துஷார் மசந்த் என்றவர், தனது அருகில் இருந்த பயணியின் மீது சிறுநீர்

பாம்பன் புதிய பாலம் திறந்த சில மணிநேரத்தில் பழுதடைந்தது!

பிரதமர் மோடி திறந்து வைத்த புது பாம்பன் ரயில் பாலம் சில மணி நேரங்களுக்குள் பழுதடைந்தது. இன்று ராமேஸ்வரத்தில், பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலம் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில்

காதல் தோல்வி காரணமாக ஆட்டுக்குட்டியை மணமுடித்த இளைஞர்!

மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் பகவான் சிங், தனியாக வளர்த்த ஆட்டுக்குட்டியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் காதலில் தோல்வியடைந்ததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்து மரபுப்படி, தனது ஆட்டுக்குட்டியின்

காதல் விவகாரம் தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, காதலித்ததற்காக 22 வயது வித்யா என்ற இளம்பெண் சகோதரனால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் அரசு கல்லூரியில் பயின்றுவந்த வித்யா, விஜயபுரத்தை சேர்ந்த வேண்மணியை

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

நடிகரும், இயக்குனருமான மனோஜ் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் பாரதிராஜாவின் மகன், மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 48. சில மாதங்களுக்கு முன்பு மனோஜுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்து வந்தார்.

பெங்களூரில் கனமழை மரம் முறிந்து விழுந்ததில் மூன்று வயது குழந்தை பலி!

பெங்களூரு ஜீவனஹள்ளியில் உள்ள கிழக்கு பூங்கா அருகே, மாலையில் பெய்த மழையில் மரம் ஒன்று முறிந்து மோட்டார் சைக்கிளின் மீது விழுந்தது. இதில் 3 வயது குழந்தை ரஷா உயிரிழந்தார். விபத்து நேரத்தில், குழந்தை தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில்

பீஹார் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை – 25 கோடி ரூபாய் நகைகள் பறிப்பு!

பீஹார் மாநிலத்தின் ஆரா நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது. வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆறு பேருக்கும் அதிகமான கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் கடையில் புகுந்தனர். இதை கண்டக் கடை ஊழியர்களும்

ஏர் இந்தியா விமானத்தில்கழிப்பறை கோளாறு சிகாகோவிலிருந்து டெல்லிக்கான விமானம் பாதியிலேயே திரும்பியது!

சிகாகோவிலிருந்து டெல்லிக்குச் சென்ற விமானம் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு திரும்ப வேண்டியிருந்தது, ஏனெனில் விமானத்தில் இருந்த 12 கழிப்பறைகளில் 11 அடைப்புகள் ஏற்பட்டன. ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 300 பயணிகள் இருந்தனர், அவர்கள் 35,000